கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்து

-பதுளை நிருபர்- பண்டாரவளை பதுளை வீதியின் உடுவர பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

மட்டக்களப்பில் பண்ணையாளர்களின் போராட்டம் : பொலிஸார் குவிப்பு

மயிலத்தமடுவில் இருந்து துரத்தப்பட்ட 990க்கும் அதிகமான பண்ணையாளர்கள் உடனடியாக மீளவும் அவர்களுடைய பூர்வீக இடங்களுக்கு திரும்பி அவர்களது வாழ்வாதார தொழில்களை செய்வதற்கு வழி வகுக்க வேண்டும்…
Read More...

மேற்கு ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் : 120 பேர் பலி

மேற்கு ஆப்கானிஸ்தானில்  ஈரானுக்கு அருகே ஏற்பட்ட நிலஅதிர்வை அடுத்து அங்கு நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரையில் 120…
Read More...

மண்மேடு சரிந்து வீழ்ந்து போக்குவரத்து முற்றாக தடை

-பதுளை நிருபர்- கொஸ்லந்த வெல்லவாய வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி…
Read More...

நாட்டின் பிரதான ஆறுகளில் நீர்மட்டம் அதிகரிப்பு

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நில்வளா கங்கை, களுகங்கை, கிங் கங்கை, அத்தனுகளு ஓயா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

மட்டக்களப்பில் பெண் ஊடகவியலாளர் மீது பிக்கு தாக்குதல் முயற்சி! -வீடியோ இணைப்பு-

மட்டக்களப்பில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையிலான பிக்குகள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தில் பெண் ஊடகவியலாளர் மீது பிக்கு ஒருவர் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை

மேல், சபரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை  பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல்…
Read More...

மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையானது 85 அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி…
Read More...

வீட்டில் இருந்தவாறு பொதுமக்களுக்கு வருமான வரிப் பத்திரம் பெற்றுக்கொள்ள முடியும்

வீட்டில் இருந்தவாறு பொதுமக்களுக்கு வருமான வரிப் பத்திரம் பெற்றுக்கொள்ள முடியும் என தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். கொழும்பில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற…
Read More...

திருமலையில் காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதி மிகிந்தபுர பகுதியில் காரும்,  மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்த நிலையில்…
Read More...