இலங்கை மற்றும் இந்தியா இடையேயான பயணிகள் கப்பல் சேவை

இலங்கை மற்றும் இந்தியா இடையேயான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் அக்டோபர் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கையில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை துறைமுகம்…
Read More...

நீதிமன்ற பாதுகாப்பறையிலிருந்த 120 கிலோ கஞ்சா பொதி மாயம்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பாதுகாப்பறையில் வைக்கப்பட்ட 120 கிலோ கஞ்சா மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களிற்கு முன்னர்…
Read More...

ஒலுவில் பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் பலி : மூவர் காயம்

-அம்பாறை நிருபர்- மீன்பிடித்து கொண்டிருந்தோர் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…
Read More...

மாகாண சபைகளுக்கு அதிக அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க நான் அர்ப்பணிப்புடன் இருக்கிறேன் –…

இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், விரைவில் அதற்குரிய தீர்வுகளைக் காண்பதற்காக அனைத்து தலைவர்களுடனும்…
Read More...

இனிமேல் எனது கட்அவுட்கள் காட்சிப்படுத்த வேண்டாம் – மட்டக்களப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு

இனிமேல் தனது புகைப்படங்களை கட்அவுட்கள் மற்றும் சுவரொட்டிகளில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். மேலும், சுவரொட்டிகளில் தமது புகைப்படத்தை…
Read More...

பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு

காலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை திங்கட்கிழமை மற்றும் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாகாண ஆளுநர் கலாநிதி…
Read More...

சிறுவர்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து சிறுவர்களிடையே நோய் நிலைமை அதிகரித்து வருவதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். சிறுவர்களுக்கு வயிற்று போக்கு,…
Read More...

மட்டக்களப்பில் பதற்றம் : வன்முறை வெடிக்கும் அபாயம்

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையர்களை விரட்டியடித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஞாயிற்றுக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் இடம்பெறும்…
Read More...

காரைதீவு கண்ணகி வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

காரைதீவு கண்ணகி வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு. கல்முனை கல்வி வலய காரைதீவு கமு/கமு/கண்ணகி வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும்…
Read More...

யாழ்ப்பாணம் – அச்சுவேலி வைத்தியசாலைக்கு இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு!

யாழ் நிருபர் யாழ்ப்பாணம் - அச்சுவேலி வைத்தியசாலைக்கு இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது. ஆவரங்காலில் உள்ள சுபாஷ் டிராவல்ஸின் குடும்பத் தலைவர்…
Read More...