நாவிதன்வெளி பிரதேச சபையால் முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

நாவிதன்வெளி பிரதேச சபையினூடாக மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் போதும், ஏனைய பங்கீடுகளின் போதும் முஸ்லிம் பிரிவுகள் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருவது…
Read More...

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் உள்ளுராட்சி அமைச்சின் பணிப்பாளர் நாயகமாக யூ.எல்.ஏ நஸார் நியமனம்

கிழக்கு மாகாண நீர்ப்பாசன பணிப்பாளராக கடைமையாற்றிய மாளிகைக்காட்டு பிரதேசத்தை சேர்ந்த பொறியியலாளார் யூ. எல். ஏ. நஸார் இலங்கை பொறியியல் சேவையின் விசேட தரத்திற்குப் பதவியுயர்வு…
Read More...

இரண்டு தசாப்தங்களின் பின்னர் கௌரவிக்கப்பட்ட ஆசிரியர்கள்

-கிண்ணியா நிருபர்- திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் 2003ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்கள் பாடசாலையில் விட்டு வெளியேறி 20 வருடங்கள் ஆகின்றன. இதனை முன்னிட்டு…
Read More...

அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் நடைமுறை

அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் நடைமுறைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு…
Read More...

காட்டு யானைகளின் தாக்குதலினால் 07 வீடுகள் சேதம்

-திருகோணமலை நிருபர்- ஹொரவ்பொத்தான-திம்பிரியத்தாவல கிராமத்தில் காட்டு யானைகளின் தாக்குதலினால் ஏழு வீடுகள் இன்று அதிகாலை சேதமடைந்துள்ளதாக அப்பகுதியிலுள்ள மக்கள் முறைப்பாடு…
Read More...

12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 500 ரூபாவால் அதிகரிக்கும்

காசா பகுதியில் நிலவும் மோதல் காரணமாக சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளது இதன் காரணமாக இலங்கையிலும் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு எரிவாயு நிறுவனங்கள்…
Read More...

செய்திகளை திரிவுபடுத்தி வெளியிடுவது ஊடகங்களுக்கு அழகல்ல – அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்

-அம்பாறை நிருபர்- கல்முனை உப பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சம்பவத்தை பல்வேறு ஊடகங்கள் திரிபுபடுத்தியுள்ளதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம…
Read More...

நாட்டின் பல இடங்களில் மாலை வேளையில் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை மாலை வேளையில் மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி, ஊவா, மத்திய மற்றும் கிழக்கு…
Read More...

முதன் முதலாக யாழ்ப்பாணம் வந்த ஆதிவாசிகள்

மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று சனிக்கிழமை உத்தியோகபூர்வமான விஜயத்தினை மேற்கொண்டனர். இலங்கையின் ஆதிவாசிகளின் தலைவர்…
Read More...

ஒரு லட்சத்து ஆயிரம் மில்லியன் ரூபாய் திறைசேரி உண்டியல்கள் ஏலம்

ஒரு லட்சத்து ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 25ம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91…
Read More...