ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. குறித்த மனு அமைச்சர்களான ஹரின்…
Read More...

கிழக்கில் ஞாயிறு மற்றும் வெள்ளி கிழமைகளில் தனியார் வகுப்புகளுக்கு தடை

கிழக்கு மாகாணத்தில் உள்ள தனியார் கல்வி வகுப்புகளை ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நடத்துவதைத் தடைசெய்து மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறநெறிக் கல்வியில்…
Read More...

3 மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டண திருத்தம்?

இலங்கை மின்சாரசபையை மறுசீரமைக்கும் அமைச்சரவை பத்திரம் ஒன்று அடுத்த வாரம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.…
Read More...

நடனமாடிய 10 பேர் திடீரென உயிரிழப்பு

இந்தியா-குஜராத்தில் இடம்பெற்ற நவராத்திரி கொண்டாட்டத்தில் கர்பா நடனமாடிய 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மாரடைப்பு காரணமாக குறித்த 10 பேரும்…
Read More...

கிணற்றிலிருந்து தாயும் மகனும் சடலமாக மீட்பு

குருணாகல் - வாரியபொல – படிமுனாதோட்ட பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவரும் அவரது 6 வயது மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தமது வீட்டுக்கு அருகிலுள்ள கிணறு ஒன்றில் நேற்று…
Read More...

நேபாளத்தில் நிலநடுக்கம் : 20 வீடுகள் சேதம்

நேபாளம் நாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீர் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 மெக்னிடியுட்டாக…
Read More...

ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பு

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன் சில பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிரமாஆர மற்றும் உருமுத்தா ஓயா ஆகிய ஆறுகளின் நீர் மட்டம்…
Read More...

கிழக்கு மாகாண ஆளுநருக்கு சிந் மாநில முதலமைச்சர் அழைப்பு

ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் (SDG) அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் இலங்கையிலிருந்து பாகிஸ்தானிற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்…
Read More...

மியன்மாரில் நிலநடுக்கம்

மியன்மாரில் இன்று திங்கட்கிழமை காலை 6.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.3 மெக்னிடியுட்டாக…
Read More...

காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்

காசாவிலுள்ள பல வைத்தியசாலைகளுக்கு அருகில் கடந்த சில மணித்தியாலங்களில் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிப்பு சம்பவங்களில்…
Read More...