சிறுவர்களின் காணொளிகள் வட்ஸ்அப்பில் 1000 ரூபாய்க்கு விற்பனை

இலங்கையர்கள் பலர் சிறுவர்களின் பாலியல் காட்சிகள் அடங்கிய காணொளிகளை சமூக ஊடகங்களில் பணத்திற்கு விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது. சிறுவர்களை கையாளும் சர்வதேச அமைப்பு, சிறுவர் மற்றும்…
Read More...

பொலிஸார் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அவசர அறிவித்தல்

பணம் பறிக்கும் நோக்கில் இனந்தெரியாத நபர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்தால் உடனடியாக தங்களுக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களை…
Read More...

வீரபுரம் கிராம மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட காணிகளை அம்மக்களுக்கே வழங்க நடவடிக்கை

-மன்னார் நிருபர்- வீரபுரம் கிராம மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட காணிகளை அம்மக்களுக்கே வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, இன்று புதன்கிழமை அமெரிக்க டொலரின் விற்பனை விலை 332.56 ரூபாவாகவும், கொள்வனவு விலை 321.70 ரூபாவாகவும்…
Read More...

லெபனான் சிறையில் சிக்கி தவிக்கும் யாழ் மூதாட்டி

பிரான்ஸ்க்கு செல்வதற்காக இருபது இலட்சம் ரூபாய் பணத்தை வெளிநாடொன்றில் உள்ள போலி முகவரிடம் கையளித்து ஏமாந்து போன யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூதாட்டி தற்போது லெபனான் சிறையில் உள்ளதாக…
Read More...

2 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

சுமார் 2 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் பாணந்துறை பகுதியில் வைத்து பொலிஸ்  விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர், போதைப்பொருள்…
Read More...

ஆசிய பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்

2023 ஆசிய பரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை வீரர் சமித்த துலான் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஆடவர்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் எஃப் 64 பிரிவில் அவர் இந்த பதக்கத்தை…
Read More...

வங்கிகளில் இன்று அமெரிக்க டொலரின் பெறுமதி

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று புதன்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ.…
Read More...

மலேசியாவில் உயிரிழந்த இலங்கையை சேர்ந்த இளம் தம்பதி

மலேசியாவின் கோலாலம்பூரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த  தம்பதியினர் தங்கள் குழந்தையுடன் குழந்தைகள்…
Read More...