மனைவியை கொன்று புதைத்த இளைஞன் வழங்கிய வாக்குமூலம்

முல்லைத்தீவு நீராவிப்பிட்டி பகுதியில் தனது மனைவியை கொலை செய்து புதைத்ததாக 23 வயதுடைய இளைஞன் வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த 21 ஆம் திகதி முள்ளியவளை நீராவிபிட்டி பகுதியில், 22…
Read More...

சிங்கள மக்களுக்கு ஏன் அநியாயம் செய்கிறீர்கள்? – மட்டக்களப்பில் அம்பிட்டிய தேரர் அழுகை (வீடியோ)

மட்டக்களப்பு ஜயந்திபுரம் பகுதியில் உள்ள தனது தாயாரை நல்லடக்கம் செய்த கல்லறையை உடைத்து நாசம் செய்துவிட்டதாக அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றம்சாட்டியுள்ளார். குறித்த பகுதியில் நின்று…
Read More...

தனியார் வைத்தியசாலைகளில் தாய் சேய் நலப் பிரிவினை வலுப்படுத்தல்

கல்முனை பிராந்திய தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் தாய் சேய் சுகாதார தரவுகளை புள்ளி விபரங்களுடன் திரட்டி அதனை சுகாதார அமைச்சின் இனப்பெருக்க சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு - 2…
Read More...

யாழ் வைத்தியசாலை வளாகத்தில் மதுபோதையில் குழப்பம் : இருவர் கைது

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வளாகத்துக்குள் மதுபோதையில் நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நோயாளர் ஒருவரை பார்வையிடுவதற்கு…
Read More...

வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

நில்வளா கங்கையின் தாழ்நிலப்பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த…
Read More...

ஷி யான் 6 ஆய்வுக் கப்பல் இன்று இலங்கையை வந்தடையும்

சர்ச்சைக்குரிய சீனாவின் ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பராமரிப்பு சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக…
Read More...

இந்த ஆண்டில் இதுவரை குறைந்தது 400 யானைகள் உயிரிழப்பு

இலங்கையில் 2023 ஆம் ஆண்டில் இதுவரை குறைந்தது 400 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டாரவின்…
Read More...

இறைச்சி கடையில் பூனைகள் விற்பனை

சீனாவில் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்வதற்காக லொறி ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட 1,000 பூனைகளைப் பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

‘தலைவர் 170’ இல் இணையும் மிகப்பெரிய கூட்டணி

பிரபல இந்திய நடிகர்களான அமிதாப் பச்சனும் ரஜினிகாந்தும் 33 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு திரைப்படத்திற்காக இணைய உள்ளனர். ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 170' படத்தில் அமிதாப் பச்சன்…
Read More...

இறக்குமதியில் மோசடி : அரசாங்கம் இழந்த வரித்தொகையை மீளப்பெற வரித்திருத்தம்

பீடி இலை இறக்குமதியில் இடம்பெற்ற மோசடிகளினால் அரசாங்கத்திற்கு இழந்த வரித் தொகையை உரிய முறையில் மீளப்பெறுவதற்கு வரித் திருத்தம் மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…
Read More...