அமெரிக்க விசாவுக்கு கொழும்பு சென்ற முதியவரைக் காணவில்லை!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்திலிருந்து விசா அலுவல்களுக்காக அமெரிக்க தூதரகத்திற்குச் சென்ற முதியவரை கொழும்பில் கடந்த 23 ஆம் திகதி முதல் காணவில்லை என உறவினர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு…
Read More...

மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியில் முன் னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்திப்பணிகள் கையளிப்பு

-மன்னார் நிருபர்- வன்னி ஹோப் நிறுவனத்தினால் மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்திப்பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்றைய தினம் புதன் கிழமை…
Read More...

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ள ப்பட்ட தீடீர் சுற்றிவளைப்பில் 140 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட மீன் பிடிவலைகள்…
Read More...

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க சமயோசிதமான அணுகுமுறைகளே அவசியம் – அமைச்சர் டக்ளஸ்

சமயோசிதமான அணுகுமுறைகள் மூலம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் - எதிர்பார்க்கும் அபிலாசைகளுக்கும் தீர்வுகாண முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்…
Read More...

நாட்டில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்

இலங்கையில் இன்று புதன்கிழமை தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. இன்றைய தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு ரூ.647,391.00 ஆக  குறிப்பிடப்பட்டுள்ளது. 24 கரட் ஒரு பவுண் (8 கிராம்)…
Read More...

ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துவிட்டு 4 பேர் 2500 ரூபாவிற்காக பாராளுமன்றம் வந்தார்கள்

-யாழ் நிருபர்- வடக்கு கிழக்கு ஹர்த்தாலை அறிவித்த தமிழ் தலைவர்கள் நான்கு பேர் ஹர்தாலுக்கு செல்லாமல் 2ஆயிரத்து 500 ரூபாவுக்காக பாராளுமன்றம் வந்தார்கள் என சிறிலங்கா சுதந்திரக்…
Read More...

மட்டக்களப்பில் பாக்கு நீரிணையை நீந்திக்கடந்த மாணவர்களுக்கு கௌரவிப்பு

இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்குமிடையிலான 30 கிலோமீட்டர் கடலை நீந்திக் கடந்து சாதனை நிலைநாட்டியுள்ள மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் மூன்று…
Read More...

04 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

04 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை லங்கா சதொச குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் சம்பா அரிசி 06 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 222 ரூபாவாகும். ஒரு கிலோகிராம்…
Read More...

மாடுகளை திருடும் நபர்களுக்கு 10 இலட்சம் ரூபா அபராதம்

மாடுகளை திருடும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை 10 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த…
Read More...

சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் இயந்திரம் பதுளை போதனா வைத்தியசாலைக்கு கையளிப்பு

லங்கா ஐஓசி நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் தீபக் தாஸின் உதவியுடன் பதுளை போதனா வைத்தியசாலைக்கு சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் Dialysis இயந்திரமொன்று இன்று கிழக்கு…
Read More...