இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையின்படி  அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. இதற்கமைய,…
Read More...

சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையில் விடைத்தாள்களை இரகசியமாக அடுக்கி வைத்து மோசடி

சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையில் விடைத்தாள்களை இரகசியமாக அடுக்கி வைத்து பரீட்சை எழுதியதாகக் கூறப்படும் தென் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது…
Read More...

அம்பிட்டிய தேரர் மீது ஏன் நடிவடிக்கை எடுக்கவில்லை? : பொலிஸ் மா அதிபரிடம் சுமந்திரன் கேள்வி

மங்களராமய அம்பிட்டிய சுமன தேரர் தமிழ் சமூகத்திற்கு எதிராக அச்சுறுத்தும் வகையில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற…
Read More...

கொழும்பு தீ விபத்து : 6 பேரின் நிலை கவலைக்கிடம்

கொழும்பில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 17 பேர் தீக்காங்களுடன் கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் ஆறு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக…
Read More...

யாழில் மட்டும் தினமும் 200 பேர் பொலிஸாரின் பிடியில்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் நாளாந்தம் சராசரியாக 200 பேர் போக்குவரத்து விதிமீறலுக்காக பொலிஸாரால் பிடிக்கப்படுகின்றனர் என்று யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள…
Read More...

வெளிநாட்டு ஆசை காட்டி இணையத்தில் பண மோசடி : பல்கலைக்கழக உத்தியோகத்தர் கைது

-யாழ் நிருபர்- வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து இணையத்தில் பணமோசடியில் ஈடுபட்ட, தெற் குப் பல்கலைக்கழகத்தின் பெண் உத்தியோகத்தர் ஒருவரும் அவருடைய கணவரும்…
Read More...

அம்பிட்டிய தேரரை கைது செய்யுங்கள் அல்லது அங்கொடையில் அடையுங்கள் – மனோ கணேசன்

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின தேரர், தெருச்சண்டியனாக மாறி, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன்” என்று மன நோயாளி போல் நடுத்தெருவுக்கு வந்து கூக்குரல் இடுகிறார். இவரை…
Read More...

குடு அஞ்சு பிரான்ஸ் நீதிமன்றத்தினால் விடுதலை

பிரான்சில் கைது செய்யப்பட்ட இலங்கையின் பாதாள உலகக்குழு உறுப்பினரான குடு அஞ்சு என அழைக்கப்படும் சின்ஹாரகே அமல் டி சில்வா, பிரான்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

இஸ்ரேல் தாக்குதலில் குடும்பத்தை இழந்த அல் ஜசீரா ஊடகவியலாளர்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அல் ஜசீரா ஊடகத்தின் காஸா பிரிவு செய்தியாளர் Wael al-Dahdouh-வின் குடும்பத்தை சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். கட்டாரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அல்…
Read More...

கொழும்பில் பாரிய தீ விபத்து

கொழும்பு இரண்டாம் குறுக்கு தெருவில் உள்ள ஆடையகம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஏழு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக…
Read More...