மன்னாரின் இயற்கை வளங்கள் விற்பனை : 70 ஆயிரம் மக்களின் நிலை என்ன?

மன்னாரின் இயற்கை வளங்கள் ஒவ்வொன்றாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் மாவட்டத்தின் 70 ஆயிரம் மக்களின் எதிர்கால நிலை தொடர்பில் அரசியல்வாதிகள் அக்கறையின்றி செயல்படுவதாக…
Read More...

யாழில் இருந்து காரைநகரை நோக்கிய பேரூந்து சேவை ஆரம்பம்

-யாழ் நிருபர்- யாழில் இருந்து காரைநகரை நோக்கிய பேரூந்து சேவை ஆரம்பமாகின்றது. இச்சேவை முதற் கட்டமாக நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு (785/1 வழித்தடம்) காரைநகரிலிருந்து பயணத்தை…
Read More...

டயானா கமகே மீதான மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிப்பு

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை…
Read More...

யாழில் மோட்டார் சைக்கிள் திருட்டுகள் அதிகரிப்பு : பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

-யாழ் நிருபர்- யாழ்குடா நாட்டில் கடந்த எட்டு மாதங்களில் 19 மோட்டார் சைக்கிள் திருட்டுப் போய் உள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர். நகரப் பகுதிகளில் நிறுத்திவிட்டு கடைகளுக்கு…
Read More...

திருட்டு போன நீர் இறைக்கும் மோட்டார்களுடன் சந்தேக நபர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் நெல்லியடியில் நீர் இறைக்கும் மோட்டார்கள் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 5 தண்ணீர் இறைக்கும் மோட்டர்கள்…
Read More...

அம்பிட்டிய தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு : நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தமிழ் மக்களை அச்சுறுத்துவம் வகையில் பேசிய காணொளி ஆதாரங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவு…
Read More...

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபைக்கு புதிய தலைவர்

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவினால்…
Read More...

வவுனியாவில் தங்கம் திருடிய பெண் நமுனுகுல பகுதியில் கைது

-பதுளை நிருபர்- வவுனியா பிரதேசத்தில் 9பவுன் தங்கத்தை திருடிவிட்டு தலைமறைவான பெண் ஒருவர் நமுனுகுள பகுதியில் வைத்து  கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்…
Read More...

கஞ்சா மற்றும் துப்பாக்கியுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

-பதுளை நிருபர்- பதுளை எகொடவெல பகுதியில் 2800 மில்லிகிராம் கஞ்சா மற்றும் துப்பாக்கியுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட…
Read More...