மின்சார பாவனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் உள்ளிட்ட 6 பேர் கைது

அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்த மின்சார பாவனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க உள்ளிட்ட 6 பேர் கைது…
Read More...

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்தது

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதலான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.9 சதவீதத்தால் வலுவடைந்துள்ளது. மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த…
Read More...

18 வயது மாணவி பேருந்தின் முன்னால் நின்று கூச்சல் : சாரதி கைது

-பதுளை நிருபர்- வெள்ளவாய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி மதுபோதையில் பேருந்தை செலுத்திய போது ஹிங்குறுகடுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

எல்ல விடுதி ஒன்றில் துப்பாக்கி சூடு : ஒருவர் காயம்

-பதுளை நிருபர்- எல்ல பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் சிறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல…
Read More...

நாடளாவிய ரீதியில் திரிபோஷா வழங்கும் வேலைத்திட்டம்

சிறுவர் போசாக்கின்மை தொடர்பில் அரச நிறுவனங்கள் முன்வைத்துள்ள புள்ளிவிபர அறிக்கைகளிலிருந்து நாட்டின் உண்மை நிலைமை புலப்படுவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்…
Read More...

மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மற்றொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்றவர் கைது

-யாழ் நிருபர்- மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மற்றொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரை குடிவரவு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.…
Read More...

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் நாளை விசேட அறிவிப்பு

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணம் நாளை புதன்கிழமை  அறிவிக்கப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று  செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை…
Read More...

ஸ்ரீ லங்கன் விமான சேவையின் பங்கு விற்பனை விலை மனு கோரல் ஆரம்பம்

ஸ்ரீ லங்கன் விமான சேவையின் பங்குகளை விற்பனை செய்வதற்கான விலை மனு கோரல் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக,  கப்பல் துறை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா…
Read More...

VAT வரி 18 சதவீதமாக அதிகரிப்பு

வற் (VAT) எனப்படும் பெறுமதி சேர் வரியினை 18 சதவீதமாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில்…
Read More...

“பிரஜா கரசர” தேசிய விருது வழங்கல் நிகழ்வில் தம்பலகாமத்துக்கு இரு விருதுகள்

-திருகோணமலை நிருபர்- கொழும்பில் நடைபெற்ற சமுர்த்தி "பிரஜா கரசர" தேசிய விருது வழங்கல் நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் பிரதேச சமுதாய அமைப்பு (RCBO) மாவட்ட மட்டத்தில் இரண்டாம்…
Read More...