இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் லிட்ரோ எரிவாயுவின் புதிய விலைகள்

லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுகிறது. அதன்படி, 12.5 கிலோகிராம்  சிலிண்டர் ரூ.95 ரூபாவால்…
Read More...

நிர்மலா சீதாராமன் நல்லூர் கந்தசுவாமி கோவிலிற்கு விஜயம்

-யாழ் நிருபர்- இந்தியாவின் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோயிலில் வழிபாடுகளில்…
Read More...

மட்டக்களப்பு வாவியில் சடலம் மீட்பு

மட்டக்களப்பு வாவியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு பிரதான…
Read More...

இந்திய நிதி அமைச்சர் யாழிற்கு விஜயம்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர்கள் இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை அவர்கள்…
Read More...

கல்முனை ரஹ்மத் பவுண்டேசனினால் புனித அல்-குர்ஆன் பிரதிகள் அன்பளிப்பு

கல்முனை கிறீன்பீல்ட் முஹ்யித்தீன் மஸ்ஜிதினால் நடாத்தப்பட்டு வருகின்ற கிறீன்பீல்ட் “காதிரிய்யா” குர்ஆன் மத்ரஸாவில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற மாணவர்களின் நலன்கருதி…
Read More...

தனியார் துறையின் யோசனைகளை வரவு செலவு திட்டத்தில் உள்வாங்க எதிர்பார்ப்பு

பொருளாதாரத்தைப் பலப்படுத்த தனியார் துறையினர் முன்வைக்கும் யோசனைகளை வரவு செலவு திட்டத்தில் உள்வாங்க எதிர்பார்ப்பதாகவும், அதற்காக ஒவ்வொரு துறைகளையும் தனித்தனியாக ஆராய…
Read More...

நீதிமன்றத்தில் இருந்து கஞ்சாவை திருடிய நால்வர் கைது

கிளிநொச்சி நீதிமன்றத்தில் சான்றுபடுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 140 கிலோ கஞ்சாவை திருடிய நால்வர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்று…
Read More...

பளை மத்திய கல்லூரி மாணவனின் சாதனை

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்ட பளை மத்திய கல்லூரி மாணவன் மீண்டும் ஈட்டி எறிதலில் தேசிய ரீதியில் 03வது இடத்தை பெற்றுள்ளார். தேசிய ரீதியில் நடைபெற்று வருகின்ற 52வது யூனியர்…
Read More...

மயிலத்தமடு மேய்ச்சல்தரை விவகாரம் : ஒரு வாரத்திற்கு ஆதாரங்களை சமரப்பிக்குமாறு உத்தரவு

மயிலத்தமடு - மாதவனை பகுதியில் அத்துமீறி  குடியேறியுள்ள பெரும்பான்மையின மக்கள் அங்கு முன்னர்  வசித்து வந்தமைக்கான ஆதாரங்களை ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு ஏறாவூர் சுற்றுலா…
Read More...

கொழும்பு தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த யுவதி உயிரிழப்பு

புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள ஆடையகம் ஒன்றில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த யுவதி ஒருவர் உயிரிழந்தார். கடந்த 27ஆம் திகதி…
Read More...