திருகோணமலையில் பெய்த கன மழையால் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின

-திருகோணமலை நிருபர்- திருகோணமலையில் கடந்த சிலநாட்களாக பெய்துவரும் காற்றுடன் கூடிய மழையின் காரணமாக பல தாழ்நிலப்பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமை…
Read More...

2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் : UPDATE 2

2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கிறார். அதன்படி அவர் முன்வைத்துள்ள விடயங்களில் ஒரு…
Read More...

2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் : UPDATE 1

2024ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை முன்வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கிறார். அதன்படி அவர் முன்வைத்துள்ள விடயங்களில் ஒரு…
Read More...

நிதி மோசடி குறித்து பாடசாலை மாணவர்களின் பெற்றோருக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் இருந்து பாடசாலை மாணவர்களின் பெற்றோரை இலக்கு வைத்து நிதி மோசடி ஒன்று பதிவாகியுள்ளது பாடசாலை சென்ற பிள்ளைகள்விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில்…
Read More...

வங்கிகளில் இன்று டொலரின் பெறுமதி

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம்…
Read More...

500,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இருளில் தள்ளப்பட்டனர்

இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியதன் காரணமாக 500,000 இற்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் மின்சார விநியோகத்தை இலங்கை மின்சார சபை (CEB) துண்டித்துள்ளது. 2023…
Read More...

களையிழந்துள்ள தீபாவளி கொண்டாட்ட வியாபாரம்

-மன்னார் நிருபர்- நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக வும், பொருளாதார நெருக்கடி காரணமாகவும், பொருட்களின் விலை ஏற்றம்  காரணமாகவும் மன்னார் மாவட்டத்தில் தீபாவளி…
Read More...

வெளிநாட்டு பிரஜையொருவரின் பயணப்பையில் இருந்து துப்பாக்கி மீட்பு

மாலைத்தீவு நோக்கி செல்லவிருந்த வெளிநாட்டு பிரஜையொருவரின் பயணப்பையில் இருந்து துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த நபர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது…
Read More...

மன்னாரில் அமைதியான முறையில் தீபத் திருநாள் கொண்டாட்டம்

-மன்னார் நிருபர்- இந்து மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை   தீபாவளி பெருநாளை கொண்டாடி வரும் நிலையில் மன்னார் மாவட்ட இந்து மக்களும் மிகவும் அமைதியான முறையில் தீபாவளி  பெருநாளை கொண்டாடி…
Read More...

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இந்தியா – நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 45 ஆவது போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ள குறித்த போட்டியில் இந்தியா மற்றும்…
Read More...