குழாய் கிணறுகளை அமைத்து கொடுத்த தமிழரசு கட்சியின் மாவட்ட கிளை தலைவர்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-கல்லம்பத்தை என்னும் ஊரானது திருக்கோணமலை நகரத்திலிருந்து வடபுறமாக 52 கி.மீ தொலைவில் குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு மீள் குடியேற்ற…
Read More...

வீட்டைவிட்டு வெளியேற முயன்ற சிறுவன் மாடியில் இருந்து விழுந்து படுகாயம்

பொரளையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்ததில் 16 வயது சிறுவன் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொரளையில் அமைந்துள்ள அடுக்குமாடி…
Read More...

யாழ் மாவட்டத்தில் 20 சதவீதமானவர்களுக்கு சர்க்கரை நீரழிவு வியாதி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்ட நீரழிவு கழகம் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆகியவற்றின் எற்பாட்டில் உலக நீரழிவு தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வூட்டும் நடமாடும் இலவச…
Read More...

தரையிறக்க முடியாமல் யாழ் விமான நிலையத்திலிருந்து சென்னைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட விமானம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வந்த விமானம் மோசமான காலநிலையால் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்குத் திரும்பியது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை காலை…
Read More...

மன்னாரில் கடும் மழை : மக்களின் இயல்பு நிலை பாதிப்பு

-மன்னார் நிருபர்- தென் மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாக்கம் காரணமாக இலங்கை முழுவதும் சீரற்ற காலநிலை நிலவி வருகிறது. குறிப்பாக…
Read More...

பழைய மற்றும் தோல்வியுற்ற நடவடிக்கைகளே மீண்டும் முன்மொழியப்பட்டுள்ளது

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுதிட்டம் கடனைப் பெறுவது மற்றும் அரச சொத்துக்களை விற்பது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும்…
Read More...

சுரங்கப்பாதையில் சிக்கிய 40 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

இந்தியாவின் வடக்கு மாநிலமான உத்ரகாண்ட் மாநில சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உத்ரகாண்ட்…
Read More...

சிசிடிவி ஆதாரத்துடன் சிக்கிய சிலை திருடர்கள்

மொரட்டுமுல்லை புனித அந்தோனியார் தேவாலயத்தில் சிலையொன்றை திருடிய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மல்வான பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன்,…
Read More...

வரவு செலவுத் திட்ட உரையின் மூலம் பௌத்தம் அவமதிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட 2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாட்டு மக்களை ஏமாற்றும் தந்திரம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று …
Read More...

“தேவதை கதைகளால் எந்தப் பயனும் இல்லை” – நாமல் ராஜபக்ஷ

2024 வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பல முன்மொழிவுகள் முன்னைய வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டவையே என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…
Read More...