பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட பொலிஸாரால் உயிரிழந்த இளைஞனின் உடல்

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸாரின் கொடூர தாக்குதலுக்கு உள்ளான நிலையில் சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்ற இளைஞனின் மரணம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.…
Read More...

சித்தங்கேணி இளைஞனின் மரணம் : இளைஞனின் உறவினர்களிடம் கடிதம் கேட்டு மிரட்டிய பொலிஸார்

-யாழ் நிருபர்- சட்டவிரோதமாக பொலிஸாரால் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. காட்டுமிராண்டித்தனமான கொலை ஒன்று அரங்கேறியிருப்பதை என்னால் உணர முடிகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…
Read More...

சித்தங்கேணி இளைஞன் உயிரிழப்பு : மேலும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்

-யாழ் நிருபர்- சித்தங்கேணி இளைஞன் சித்திரவதைக்கு உள்ளாகி மரணம்  மேலும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு , சித்திரவதைக்கு…
Read More...

நானுஓயாவில் வீடுகளில் புகுந்த வெள்ள நீர் : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

-பதுளை நிருபர்- மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழைக்காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 476/ஏ…
Read More...

போக்குவரத்துத்துக்கு இடையூறு விளைவிக்கும் பொலிஸார்

-யாழ் நிருபர்- யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தாக்குதலுடன்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது…
Read More...

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதல் : உயிரிழப்பிற்கான காரணம் வெளியானது

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டதால் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தார் என்று சட்ட மருத்துவ அறிக்கையில்…
Read More...

சித்தங்கேணி இளைஞர் உயிரிழப்பு : வட்டுக்கோட்டை பொலிஸார் காரணம்?

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற களவு சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளார். சித்தங்கேணி…
Read More...

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பதற்றம்

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற  நாகராசா அலெக்ஸ் என்ற இளைஞன் நேற்று ஞாயிற்றுக்கிழமை  உயிரிழந்துள்ளார்.…
Read More...

ஒவ்வொரு வருடமும் சிறுவர்கள் தொடர்பான 5000 குற்றங்கள் பதிவு

வருடாந்தம் சிறுவர்கள் தொடர்பான 5000 குற்றங்கள் பதிவாகி வருவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார். அவற்றில் பல குற்றங்கள்…
Read More...