கொலை வழக்கிலிருந்து முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் விடுதலை

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற பிரமுகர் படுகொலை சதித்திட்டம் தொடர்பான வழக்கில் இருந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவின் (TID) முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா…
Read More...

நுவரெலியா அஞ்சல் நிலைய கட்டிடம் : முதலீட்டு திட்டத்திற்கு பயன்படுத்த அனுமதி

நுவரெலியா அஞ்சல் நிலைய கட்டிடத்தை முதலீட்டு திட்டத்திற்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம்…
Read More...

மத்தள விமான நிலையத்தை ரஷ்ய – இந்திய தனியார் கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்க தீர்மானம்

மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய மற்றும் இந்திய தனியார் கூட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாய் 68 சதம், விற்பனை பெறுமதி 333 ரூபாய் 7 சதம்…
Read More...

அரச சார்பற்ற நிறுவனம் என்ற பெயரில் பாரிய பண மோசடி : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் போன்று காட்டிக் கொண்டு நிதியுதவி வழங்குவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

அரச பேருந்துகள் நிறுத்தப்பட்டு ஆவணங்கள் சோதனை

-மன்னார் நிருபர்-   மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து இன்று புதன்கிழமை  காலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட அரச பேருந்துகள் காலை 7.45 மணியளவில் மன்னார் நகர சுற்றுவட்டப்…
Read More...

தென்கொரியாவில் இலங்கையர் ஒருவர் கொலை

தென் கொரியாவில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் சக இலங்கையர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 03) இந்தக்…
Read More...

காத்தான்குடி சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்கு : மத்ரஸா நிர்வாகி பொலிஸ் தடுப்பு காவலில்

காத்தான்குடியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட மத்ரஸா எனும் பாடசாலைக்கு அம்பாறை சிறப்பு தடயவியல் பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.…
Read More...

சர்வதேச மண் தினத்தை முன்னிட்டு பல்வேறு செயற்திட்டங்கள்

சர்வதேச மண் தினத்தை முன்னிட்டு வலி வடக்கு பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் இரு வேறு நிகழ்வுகள் பிரதேச சபை செயலாளர் சுதர்சன் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...

மன்னாரில் நடன பயிற்சி கல்லூரி அங்குரார்ப்பணம்

-மன்னார் நிருபர்- மன்னார் டாஸ்லிங் டைமன் நடன பயிற்சி கல்லூரியின் இரண்டாவது நடன பயிற்சி கல்லூரி மன்னார் நகர் பகுதியில்  வைபவரீதியாக அங்குரார்ப்பணம்…
Read More...