நயினை நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் பந்தற்கால் நாட்டும் நிகழ்வு

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்பாளின் கும்பாபிஷேக  பெருவிழாவிற்கான யந்திரபூஜை ஆரம்பமும் பந்தற்கால் நாட்டும் நிகழ்வும் இன்று பக்திபூர்வமாக…
Read More...

நாடாளுமன்றத்திற்கு சால்வை அணிந்து வந்த சஜித் பிரேமதாச

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபங்களை  வெளிப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சால்வை அணிந்து பாராளுமன்ற அமர்வுகளில்…
Read More...

தரம் 4 மாணவர்களுக்கு ஆபாச காணொளிகளை காட்டிய நபர் கைது

கையடக்கத் தொலைபேசி மூலம் 05 பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச காணொளிகளை காட்டிய நபர் வென்னப்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலையில் நான்காம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு…
Read More...

யாழில் வன்முறைக்குழு தாக்குதல் : நகை மற்றும் பணம் கொள்ளை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளாம்போக்கட்டி ஜே/323 கிராம அலுவலர் பிரிவில்  கடந்த  புதன்கிழமை பிற்பகல் வீதியால் சென்ற இளைஞன் மீது வன்முறைக்…
Read More...

புறா ஒன்றின் மீது டாக்சியை ஏற்றி கொன்ற சாரதி கைது

ஜப்பானின் டோக்கியோவில் நெடுஞ்சாலையில் புறா ஒன்றின் மேல் டாக்சியை ஏற்றிய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சாலையில் சென்ற புறாக் கூட்டத்தின் மீது அவர் டாக்சியை ஓட்டியதாகவும் அதில் ஒரு…
Read More...

வேகமாக அதிகரிக்கும் காய்கறிகளின் விலை : நுகர்வோர் கவலை

சந்தையில் காய்கறிகளின் விலை உயர்ந்து வருவதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர். இடைத்தரகர்கள் செயற்கையாக காய்கறிகளின் விலையை உயர்த்துவதால் நாளுக்கு நாள் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது என…
Read More...

122 ஆண்டுகளாக அணையாமல் ஒளிரும் மின்குமிழ்

சுமார் 122 ஆண்டுகளாக அணையாமல் ஒளிர்விட்டுக் கொண்டிருக்கும் மின்குமிழ் ஒன்று கின்னஸ் சாதனை உள்ளிட்ட பல்வேறு உலக சாதனைகளை படைத்துள்ளது. இது கலிபோர்னியாவின் லிவர்மோர் நகரத்தில் உள்ள…
Read More...

இலங்கை சட்டக்கல்லூரிக்கு 40 பேர்ச் காணியை ஜனாதிபதி வழங்கினார்

இலங்கை சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், அரசாங்கத்துக்கு சொந்தமான இடமொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 50 பேருக்கு இஸ்ரேல் நாட்டில் தொழில் வாய்ப்பு

ஜனாதிபதி ரணில் 2024 செயலணி தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்றது.…
Read More...

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பயணி ஒருவர் கைது

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பயணி துருக்கியின் - இஸ்தான்புல் நோக்கி செல்ல முற்பட்ட போதே, கைது…
Read More...