நன்னீர் திட்டத்தின் கடல் பாதுகாப்பு கம்பங்களில் சிக்குண்டு பல இலட்சம் பெறுமதியான வலைகள் நாசம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு கட்டைக்காட்டை சேர்ந்த மீனவர் ஒருவரின் பல இலட்சம் பெறுமதியான வலைகள் தாளையடி நன்னீர் தடுப்பு கம்பங்களில் சிக்குண்டு கிழிந்து…
Read More...

மாணவர்களுக்கான “விசேட கற்றல் செயற்பாட்டு மையம்”

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டம் மாவடிச்சேனை வெருகலம்பதி இந்து மகா வித்தியாலயத்தில் கடந்த வியாழக்கிழமை ஏடு ஐக்கிய இராச்சியத்தின் (AEDU-UK) அனுசரணையுடன் 'விசேட கற்றல்…
Read More...

மீண்டும் சதுரங்கத்தில் சாதித்த கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்க போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை 15 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 1ம் இடத்தினையும், 17வயதிற்குட்பட்ட பிரிவில் 2ம்…
Read More...

யாழில் அதிகரிக்கும் குழாய் கிணறுகள் : பாரிய ஆபத்தில் நிலத்தடி நீர்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் குழாய் கிணறுகளால் நிலத்தடி நீர் பாரிய ஆபத்தினை எதிர்நோக்கி உள்ள நிலையில் நாள் ஒன்றுக்கு எவ்வளவு நீர் வெளியேற்றப்படுகிறது…
Read More...

கொடிகாமத்தில் தாக்குதல் சம்பவம் : மூவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்.கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளாம்போக்கட்டி கிராமத்தில் கடந்த புதன்கிழமை இளைஞன் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதுடன், பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்ட சந்தேக…
Read More...

மலையகத்திற்கான புகையிரத போக்குவரத்து முற்றாக தடை

-பதுளை நிருபர்- ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுவரை 5 ம் கட்டை பகுதியில் ரயில் பாதையில் மண்மேடு சரிந்து விழுந்தமையினால் மலையகத்திற்கான புகையிரத போக்குவரத்து முற்றாக…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.…
Read More...

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய திருவிழா

-மன்னார் நிருபர்- மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய திருவிழா திருப்பலி இன்று  வெள்ளிக்கிழமை காலை காலை மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ…
Read More...

சாய்ந்தமருதில் இயங்கியது சட்டவிரோத மதரஸா : சட்ட நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் கலாச்சார…

-கல்முனை நிருபர்- அண்மையில் குர்ஆன் மனனம் செய்யும் மாணவன் மர்மமான முறையில் மரணித்த சம்பவத்தோடு தொடர்புடைய மதரஸத்து ஷபீலித் ரஷாத் என்ற மதரஸா முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள்…
Read More...

ஒரு கோடி ரூபா பணம் மற்றும் துப்பாக்கியுடன் 8 இளைஞர்கள் கைது

ஒரு கோடி ரூபா பணம் மற்றும் துப்பாக்கியுடன் சந்தேக நபர்களான  8 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 8 இளைஞர்களும் நேற்று வியாழக்கிழமை கொழும்பு ஜந்து நட்சத்திர விடுதி ஒன்றில்…
Read More...