திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய கணவனும் மனைவியும் ஹெரோயினுடன் கைது

-யாழ் நிருபர்- கிளிநொச்சி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த நவம்பர் 29 ஆம் திகதி திருட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. 47 பவுண் தங்க நகை…
Read More...

இந்திய தூதரகத்தை முற்றுகையிடுவோம் : மீனவ சங்கங்கள் எச்சரிக்கை

-யாழ் நிருபர்- வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி அதிகரித்துள்ள நிலையில் விரைவில் யாழ்ப்பாணம் இந்தியத் தூதரத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என…
Read More...

இரட்டைக் குழந்தைகளை விற்பனை செய்த தாய் : குழந்தைகளை மீண்டும் ஏற்க மறுப்பு

பிறந்து 7 நாட்களே ஆன இரட்டைக் குழந்தைகளை விற்பனை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சிசுக்களின் தாய் உட்பட மூன்று பெண்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வத்தளை நீதவான்…
Read More...

தரமற்ற தேங்காய் எண்ணெய் விநியோகிப்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தரமற்ற தேங்காய் எண்ணெயை சந்தையில் விநியோகிப்பதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர…
Read More...

லஞ்ச் சீட் பாவனையை தடை செய்ய பரிந்துரை

சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி தொடர்பான பாராளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழு, உணவு பொதி செய்வதற்கு லஞ்ச் சீட் பயன்படுத்துவதைத் தடை செய்யுமாறு…
Read More...

பொலிஸார் என தெரிவித்து இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கிசூடு

காலி - தல்பே பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தங்களை பொலிஸார் என்று அடையாளப்படுத்தி கொண்ட குழுவொன்று குறித்த நபரை…
Read More...

கொழும்பு நட்சத்திர விடுதியில் கைதான 8 பேருக்கும் விளக்கமறியல்

கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்ட 8 பேரும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நேற்று…
Read More...

உயர்தர மாணவிகளுக்கு பாட தெரிவு தொடர்பான விழிப்பூட்டும் செயலமர்வு

க.பொ.த உயர்தரம் - 2023/2025 கல்வி ஆண்டுக்கான புதிய மாணவிகளை இணைத்துக்கொள்வதற்கான உத்தியோகபூர்வமாக விண்ணப்பம் வழங்கலும், பாட தெரிவு தொடர்பான விழிப்பூட்டும் செயலமர்வு கல்லூரியின் அதிபர்…
Read More...

வலி.வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் பண்பாட்டு பெருவிழா

-யாழ் நிருபர்- வலி வடக்கு பிரதேச செயலகமும், பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் பண்பாட்டு பெருவிழா நேற்று வெள்ளிக்கிழமை பி.ப 2.00 மணிக்கு தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில்…
Read More...

பாடசாலை சுகாதார மேம்பாடு தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு

காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலை சுகாதார மேம்பாடு தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு கடந்த வியாழக்கிழமை காரைதீவு சுகாதார வைத்திய…
Read More...