கிளிநொச்சி பாடசாலையின் பெயர் திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளது – சுகாஷ்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையானது தற்போது நாச்சிக்குடா அரசினர் முஸ்லீம் கலவன் பாடசாலை என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுளதுடன் தமிழ்ப் பாடசாலை என்ற…
Read More...

கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்கு மாற்று திட்டம் – அமைச்சர் டக்ளஸ்

-யாழ் நிருபர்- எரிபொருள் விலையேற்றத்தினால் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள உற்பத்தி செலவு அதிகரிப்பை சமாளிப்பதற்கு மாற்று திட்டம் ஒன்றை விரைவில் அமுல்ப்படுத்தவுள்ளதாக கடற்றொழில்…
Read More...

மன்னாரில் தபாலகங்கள் மூடப்பட்டுள்ளமையினால் மக்கள் பாதிப்பு

-மன்னார் நிருபர்- ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள விடுத்த அழைப்பின் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள தபாலகங்கள் இன்று  திங்கள்…
Read More...

கைது செய்த இந்திய மீனவர்களை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு வேண்டுகோள்

பருத்தித்துறைக் கடலில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை உரிய சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என வலி வடக்கு சமாசத்தின் உப தலைவரும் யாழ்ப்பாண மாவட்ட தொழிலாளர் கிராமிய…
Read More...

தன்னுடைய லொறியில் மோதிய முதியவருக்கு லொறியின் சாரதி செய்த மோசமான செயல்

விபத்தில் உயிரிழந்த 83 வயதுடைய நபரொருவரின் மரணம் தொடர்பில் தேடப்பட்டு வந்த லொறியின் சாரதி பூகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பூகொடஇ தங்கல்லை பிரதேசத்தில்…
Read More...

இலங்கை மத்திய வங்கியின் அறிவித்தல்

2 லட்சத்து 20 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் புதன்கிழமை  ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91…
Read More...

ரணிலுடன் சஜித் ஒருபோதும் இணையமாட்டர் : ஊடகங்களுக்கு சஜித் பிரேமதாஸ எச்சரிக்கை

போலி செய்திகளை கட்டமைத்து பரப்பும், ஊடகங்கள் என்று கூறிக்கொள்ளும் பல அமைப்புகள் ஒன்று சேர்ந்து, ரணிலும் சஜித்தும் ஒன்று சேர்வதாக பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்,  என…
Read More...

கராபிட்டிய அனர்த்தம் : மேலும் ஒருவர் உயிரிழப்பு

காலி - கராபிட்டிய பகுதியில் கட்டுமான தளமொன்றுக்கு அருகில் ஏற்பட்ட அனர்த்தத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார். கடந்த சனிக்கிழமை காலி -…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் அடிப்படையில் இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 322.1850 ஆகவும், விற்பனை விலை ரூபா 332.3764 ஆகவும்…
Read More...

“இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி நானே” – ஜானக்க ரத்நாயக்க

இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி தானே என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய…
Read More...