வடக்கு – கிழக்கை பிரித்தமைக்காக ஜே.வி.பி தமிழ் மக்களிடம் மன்னிப்பை கோருமா?

-யாழ் நிருபர்- தங்கள் மரபுவழித் தாயகமான இணைந்த வடக்கு - கிழக்கை நீதிமன்றப் படியேறிச் சட்ட ரீதியாகப் பிரித்தது ஜே.வி.பி என்பதைத் தமிழினம் ஒருபோதும் மறவாது. இந்நிலையில்,…
Read More...

மீண்டும் விளக்கமறியல் வைக்கப்பட்டார் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ

பிற மதங்களை அவமதித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று  புதன்கிழமை  உத்தரவிட்டுள்ளார்.…
Read More...

கல்முனை பிரதேச செயலகத்தை தரம் குறைக்க முற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- கல்முனை உப பிரதேச செயலகம் என இனிவரும் காலங்களில் எவரும் அழைக்க கூடாது என கல்முனை தமிழரசுக்கட்சி தொகுதிக்கிளையின் தலைவர் நிதான்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
Read More...

வடமாகாண தென்னை முக்கோண வலய செயற்திட்ட கலந்துரையாடல்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தென்னை பயிர்ச்செய்கை சபையின் ஏற்பாட்டில் வடமாகாண் தென்னை முக்கோண வலய செயற்திட்டம் ஒன்று இன்று…
Read More...

தென்கிழக்கு பல்கலைக்கழக தொழிநுட்பவியல் பீடத்தில் 3 ஆவது சர்வதேச ஆய்வரங்கு

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழிநுட்பவியல் பீடம் ஏற்பாடு செய்திருந்த “Sustainable economic development through empowerment research on science and technology” எனும்…
Read More...

கடை உடைத்து திருடியவர் திருட்டு பொருட்களுடன் கைது

-யாழ் நிருபர்- அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் பகுதியில் கடை ஒன்றினை உடைத்து, கடையில் இருந்த பல்வேறு பொருட்களை திருடிச் சென்ற சந்தேகநபர் ஒருவரையும், திருட்டுப்…
Read More...

யாழ்.புத்தூர் சந்தியில் வாளுடன் நின்ற இளைஞன்

-யாழ் நிருபர்- யாழ்.புத்தூர் சந்தியில் வாளுடன் நின்ற ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால்…
Read More...

நீதி அமைச்சருடன் சர்வமத தலைவர்கள் விசேட கலந்துரையாடல்

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- சர்வமத தலைவர்களான சாஸ்த்ரபதி கலாநிதி கலகம தம்மரன்சி நாயக தேரர், கலாநிதி சிவ ஸ்ரீ பாபுசர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மெளலானா…
Read More...

வடக்கில் நெற் பயிரில் ‘வெண் முதுகு தாவரத்தத்தியின்’ தாக்கம் அதிகரிப்பு

-மன்னார் நிருபர்- வட மாகாண ரீதியில் நெற் பயிரில் ஏற்படும் பாரிய நோய் தாக்கமான 'வெண்முதுகு தாவரத்தத்தியின்' தாக்கம் தொடர்பாக நேற்று  செவ்வாய்க்கிழமை  மன்னார் மாவட்ட விவசாய…
Read More...

மாவட்ட தொழில் நிலையங்களை பார்வையிடல் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்கும் 60 மாணவர்களை தெரிவு செய்து அவர்களை மாவட்ட ரீதியாக தொழில் நிலையங்களை பார்ப்பதற்கான ஒழுங்கு முறையினை…
Read More...