திருமணம் ஆகி ஒரு வருடம் : இளம்பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்

-யாழ் நிருபர்- திருமணம் ஆகி ஒரு வருடமேயான இளம் குடும்பப் பெண் ஒருவர் இன்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ். உடுவில் - கற்பகப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த…
Read More...

மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழப்பு : யாழில் சம்பவம்

-யாழ் நிருபர்- மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கரவெட்டி - நெல்லியடி பகுதியைச் சேர்ந்த நேசராசா அன்ரன்…
Read More...

மயிலத்தமடு மாதவனை பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியுடனான முக்கிய சந்திப்பு

மட்டக்களப்பு பண்ணையாளர்களின் 90 ஆவது நாள் போராட்டத்தை முன்னிட்டு இன்று புதன்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் M.A. சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து…
Read More...

இந்திய நாடாளுமன்றத்தின் பரபரப்பு : இருவர் கைது

இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் (லோக்சபா) ஏற்பட்ட பாதுகாப்பு மீறல் மற்றும் குழப்ப நிலை காரணமாக சபை நடவடிக்கைகள் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இரண்டு…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.…
Read More...

மின்வெட்டுக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள்

இலங்கையில்  நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டுக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.…
Read More...

வாளியில் தண்ணீர் நிறைந்து இருக்கும் போது அதன்மேல் ஏறி எவ்வாறு தூக்கிட முடியும்?

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா மற்றும் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை சாய்ந்தமருதில் அரபுக் கல்லூியிலிருந்து மரணித்த மாணவனின் வீட்டுக்கு சென்று…
Read More...

தன்னை ஒரு துறவியாக காட்டி மதம் சார்ந்த கருத்துகளை வெளியிட்டவர் கைது

சமூக ஊடகங்களில் பௌத்தம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு  தம்மை ‘ஸ்ரீ விஸ்வ புத்தர்’ என அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் யூடியூப்…
Read More...

காசாவில் உடனடி போர் நிறுத்தம் : ஐ.நா பொதுச் சபையில் வாக்கெடுப்பு

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. 193 உறுப்பினர்களை கொண்ட பொதுச் சபையில், குறித்த யோசனைக்கு ஆதரவாக…
Read More...

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கண்காட்சி

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும் சமஷ்டி தொடர்பான தோற்றமும், பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை வெளிக்காட்டும் வகையிலான விழிப்புணர்வு கண்காட்சியும் நாளை…
Read More...