சாவகச்சேரியில் கஞ்சாவுடன் இருவர் கைது

-யாழ் நிருபர்- கிளிநொச்சி பகுதியில் இருந்து சாவகச்சேரிக்கு கஞ்சாவினை கொண்டு வந்த இருவர் நேற்று புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு…
Read More...

இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை சந்திப் பகுதியில் ஏ9 வீதியில் நேற்று புதன்கிழமை பிற்பகல் இரண்டு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதி…
Read More...

இலங்கையர்களின் உயிரை பறிக்கும் புகைத்தல் – மதுசார பாவனை

நாட்டில் புகைத்தல் மற்றும் மதுசார பாவனை காரணமாக நாளாந்தம் 40 பேர் உயிரிழப்பதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்தார். கொழும்பில்…
Read More...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...

நடனப் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு

-யாழ் நிருபர்- தேசிய ரீதியில் நடைபெற்ற தேயிலை கொழுந்து கொய்யும் மலையக நடனத்தில் முதலிடம் பெற்ற வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் மாணவர்களுக்கு மாபெரும் கௌரவிப்பு இன்றையதினம்…
Read More...

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட சில இடங்களில் எதிர்வரும் நாட்களில் கடும் மழை

நாளை வியாழக்கிழமை முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, தென் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என…
Read More...

வர்த்தமானியின்படி சுருக்கு வலைகளுக்கு அனுமதி பத்திரம் வழங்குங்கள் : இம்ரான் மஹ்ரூப் கோரிக்கை

-கிண்ணியா நிருபர்- வர்த்தமானியின்படி சுருக்கு வலைகளுக்கு அனுமதி பத்திரம் வழங்குமாறு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கடற்தொழில் அமைச்சரிடம் கோரிக்கை…
Read More...

வல்வெட்டித்துறையில் டெங்கு கட்டுப்பாடு நடவடிக்கை

-யாழ் நிருபர்- பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் பருத்தித்துறை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினருடன் இணைந்து  கடற்கரையோரங்களில் பிளாஸ்டிக் பொருட்கள்…
Read More...

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை யாழில் கொண்டாட தீர்மானம்

-யாழ் நிருபர்- இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை யாழ்ப்பாணத்தில் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்…
Read More...

புலமைப் பரிசில் பரீட்சையில் தம்பலகாமம் கோட்டத்தில் அதி கூடிய புள்ளிகளை பெற்ற மாணவனுக்கு கௌரவிப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- தம்பலகாமம் கோட்டத்தில் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவனை கௌரவிக்கும் நிகழ்வு பாரதிபுரம் பராசக்தி வித்தியாலயத்தில்…
Read More...