சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோருக்கு எதிராக நடவடிக்கை

மத ரீதியான வன்முறைகளை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம்…
Read More...

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு?

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். வற் எனப்படும் பெறுமதி சேர் வரியை 18 சதவீதமாக அதிகரித்ததன் பின்னர்,…
Read More...

மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியின் 1997 ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சை எழுதிய நண்பர்களின் 2024…

மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியின் 1997 ஆண்டு க.பொ.த (சா.த) பரீட்சை எழுதிய நண்பர்களின் 2024 ஆண்டிற்கான நிர்வாகத்தெரிவு மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியின் 1997 ஆண்டு க.பொ.த (சா.த)…
Read More...

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் டெங்கு ஒழிப்பு குழு கூட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகத்தில் டெங்கு குழுக் கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராய்ச்சி தலைமையில் நேற்று புதன்கிழமை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல்…
Read More...

சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 07 பேர் கடற்படையினரால் கைது

-மன்னார் நிருபர்- சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 07 பேர் கடற்படையினரால் நேற்று புதன்கிழமை  அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாவத்துறை…
Read More...

கடை ஒன்றில் தீ விபத்து : கடை முற்றாக எரிந்து நாசம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - மீசாலை இராமாவில் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் கடை ஒன்று  தீக்கிரையாகியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு 10:45 மணியளவில் ஏற்பட்டுள்ளது.…
Read More...

எல்லை தாண்டி வந்த ஆறு இந்திய மீனவர்கள் காரைநகர் கடற்பகுதியில் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பகுதியில் வைத்து நேற்று புதன்கிழமை மாலை ஒரு இந்திய இழுவைப் படகுடன் ஆறு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகபட்டினத்தை சேர்ந்த…
Read More...

சிறையில் அடைக்கப்பட்டு வழக்குத் தொடரப் பட்ட கவிஞர் அஹ்னாப் விடுதலை

-மன்னார் நிருபர்- தீவிரவாதத்தை வளர்த்ததாகக் கூறி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சுமார் அறுநூறு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில்,…
Read More...

வீதியோரத்தில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- மஹியங்கனை பொலன்னறுவை வீதியில் நேற்று புதன்கிழமை பிற்பகல் ஆண் குழந்தையின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிராதுருகொட்ட பொலிஸார் தெரிவித்தனர். மஹியங்கனை பொலனறுவை…
Read More...

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு : வியாபாரிகள் மீது குற்றச்சாட்டு

தற்போது சந்தையில் சில மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர். போஞ்சி, கரட், லீக்ஸ்  மற்றும் முள்ளங்கி போன்ற மரக்கறிகள் கிலோ ஒன்று 400 ரூபாய் வரையும் ஒரு…
Read More...