4 இலட்சம் பெறுமதியான வாழைகள் யானை தாக்கி நாசம்

முல்லைத்தீவு மாவட்ட உடையார்கட்டு கமநல சேவை பிரிவிற்குட்பட்ட விசுவமடு தொட்டியடி மேற்கு பகுதியில் நேற்று புதன்கிழமை வாழை தோட்டத்திற்குள் புகுந்த 04 யானைகள் பயன் தரக்கூடிய கப்பல்…
Read More...

ஐந்தம்ச கோரிக்கையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் கையெழுத்து போராட்டம்

-யாழ் நிருபர்- ஐந்தம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடற்றொழிலாளர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் கையெழுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இலங்கை கடற்றொழிலாளர்களின் நிலைப்பாடு…
Read More...

காரைநகர் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பகுதியில் வைத்து நேற்று புதன்கிழமை மாலை ஒரு இந்திய இழுவைப் படகுடன் ஆறு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகபட்டினத்தை சேர்ந்த…
Read More...

வடிவேல் சுரேஷ்க்கு வாழ்த்து தெரிவித்த செந்தில் தொண்டமான்

-பதுளை நிருபர்- ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக அண்மையில் பொறுப்பேற்ற பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபர் நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திருமதி.முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனம் இன்று வியாழக்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்த்தனவினால் வழங்கி வைக்கப்பட்டது.…
Read More...

நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் அழிக்கப்படவுள்ள 100 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள்

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினால் கைப்பற்றப்பட்ட 100 கிலோவுக்கும் அதிகமான சட்டவிரோத போதைப்பொருள் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இன்று வியாழக்கிழமை…
Read More...

இலங்கை கடற்படையின் உன்னதமான மனிதாபிமானம் : இந்திய உயர் ஸ்தானிகராலயம் பாராட்டு

திருகோணமலையில் இந்திய கடற்படை மாலுமி ஒருவரை மருத்துவ காரணங்களுக்காக சரியான நேரத்தில் வெளியேற்றுவதற்கு உதவியதற்காக இலங்கை கடற்படை அதிகாரிகளை இந்திய உயர் ஸ்தானிகராலயம் பாராட்டியுள்ளது.…
Read More...

பாடசாலை மாணவியின் ஆபாச வீடியோ : பட்டதாரிகள் இருவர் கைது

பாடசாலை மாணவி போல் நடித்து ஆபாச காட்சிகளை படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டு பணம் சம்பாதித் இளம் தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிலிமத்தலாவ பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில்…
Read More...

மோட்டார் திணைக்களத்திற்கு பதிலாக தானே சாரதி அனுமதி அட்டைகளை வழங்கிய நபர்

இலங்கையின் பல பகுதிகளைச் சேர்ந்த தனிநபர்களுக்கு போலியான சாரதி அனுமதி அட்டைகளை உருவாக்கிய குற்றச்சாட்டில் நாரஹேன்பிட்டியைச் சேர்ந்த 61 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

குழந்தையொன்றின் படங்களையும் மருத்துவ அறிக்கையையும் காட்டி பொதுமக்களிடம் பணம் பெற்ற இருவர் கைது

நுவரெலியாவில் சிறு குழந்தையொன்றின் படங்களையும் மருத்துவ அறிக்கையையும் காட்டி பொதுமக்களிடம் மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தையின் தந்தை தம்பனை பொலிஸில்…
Read More...