விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு ஆயிரம் மில்லியன் ரூபா வழங்க தீர்மானம்

அடுத்த ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தில் விவசாய நடவடிக்கைகளில் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. விவசாய அபிவிருத்தி…
Read More...

தொடர்மழையால் இரணைமடு குளத்தின் 14 வான் கதவுகள் திறப்பு

வவுனியாவில் பெய்துவரும் அடைமழை காரணமாக தற்போது வரை 100 மில்லி  லீற்றர் மழை பதிவாகியுள்ளது. அனைத்து குளங்களும் நிரம்பியுள்ள நிலையில் வவுனிக்குளம் வான் பாய்கிறது. வவுனியாவில்…
Read More...

இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை

ஆடைத்தொழிற்சாலையொன்றில் சாரதியாக பணியாற்றும் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஹங் வெல்ல, தும்மோதர சந்திக்கு அருகில் இன்று…
Read More...

அரச பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு

அரச பணியில் உள்ள விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரச சேவையில் பணி  புரியும் வைத்திய நிபுணர்கள்…
Read More...

முட்டையின் விலையை குறைப்பதற்கு தயாரில்லை

முட்டையின் விலையை குறைப்பதற்கு தயாரில்லை என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். சந்தையில் தற்போது முட்டையொன்று 55  ரூபாயிற்கு  விற்பனை  செய்யப்பட்டு வருவதாக …
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 322.23ல் இருந்து ரூ. 321.69 ஆகவும்,  விற்பனை விகிதம் ரூ.…
Read More...

ஓரின சேர்க்கைக்கு அழைப்பு : ஆவலுடன் சென்ற மாணவனுக்கு அரங்கேறிய கொடுமை

இந்தியாவில் பொறியியல் மாணவர் ஒருவரை ஓரின சேர்க்கைக்கு அழைத்து நிர்வாணப்படுத்தி பணம் மற்றும் கைபேசியை பறித்துக்கொண்டு மாணவனை தாக்கிச் சென்ற 4 பேர் கொண்ட கும்பலுக்கு பொலிஸார் வலை வீசி…
Read More...

நுவரெலியாவில் உணவகமொன்றில் தீ விபத்து

-பதுளை நிருபர்- நுவரெலியா பிரதான நகரில் லோஸன் வீதியில் அமைந்துள்ள உணவகமொன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை தீ விபத்தொன்று பதிவாகியுள்ளது. உணவகமொன்றில் இந்த தீப்பரவல் ஏற்பட்ட நிலையில்…
Read More...

மழை வெள்ளம் காரணமாக மட்டக்களப்பில் சில பகுதிகளில் போக்குவரத்து தடை

-கிரான் நிருபர்- தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.…
Read More...

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பகுதியில் அமைதியின்மை

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர்…
Read More...