எலுமிச்சைப்பழத்தின் விலை வீழ்ச்சி

எலுமிச்சைப்பழத்தின் விலை தற்போது சடுதியாக குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 2500 ரூபாயாக இருந்த ஒரு கிலோ எலுமிச்சைப்பழத்தின் விலை தற்போது 400 ரூபாயாக குறைவடைந்துள்ளது.
Read More...

தாயை ஆயுதமொன்றினால் தாக்கி கொலை செய்த மகள்

இரத்தினபுரி – கஹவத்தை பகுதியில் தமது தாயை ஆயுதமொன்றினால் தாக்கி கொலை செய்த மகள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 13ஆம் திகதி 71 வயதான வயோதிப பெண் தமது வீட்டுக்கு பின்புறத்தில்…
Read More...

கந்தளாய் குள வான் கதவுகள் திறக்கப்படலாம் : அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை

-கிண்ணியா நிருபர்- தற்போது பெய்துவரும் அடை மழை காரணமாக கந்தளாய் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் இன்று சனிக்கிழமை காலை 7 மணியளவில் 109,450 ஏக்கர் அடியாகப் பதிவாகியுள்ளது. தொடர்ந்து…
Read More...

அடுத்த வருடம் முதல் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றம்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை அடுத்த வருடம் முதல் எளிமைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் புலமைப்பரிசில் சித்திகளைப் போன்று 4ஆம்…
Read More...

ஜனவரி முதல் டிஜிட்டல் அடையாள அட்டை : உயிரியல் தகவல்கள் உள்ளடக்கம்

டிஜிட்டல் அடையாள அட்டை அடுத்த ஆண்டு (2024) ஜனவரி முதல் வழங்கப்படவுள்ளது. இந்த அடையாள அட்டையில், கண்ணின் நிறம், கைரேகைகள் மற்றும் இரத்த வகை போன்ற நபரின் உயிரியல் தகவல்கள் அடங்கும்.…
Read More...

மன்னாரில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை : 72 குடும்பங்கள் இடம்பெயர்வு

-மன்னார் நிருபர்-   மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 72 குடும்பங்களை சேர்ந்த 161 நபர்கள் இடம் பெயர்ந்து தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்க…
Read More...

நாடாளுமன்றத்தில் ஆவேசமான பேச்சு : நாடாளுமன்ற உறுப்பினர் மாரடைப்பால் உயிரிழப்பு

அங்காரா துருக்கி நாடாளுமன்றில், ஆளுங்கட்சியின் இஸ்ரேல் ஆதரவு போக்கை கண்டித்து ஆவேசமாக பேசிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் பிட்மெஸ், மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி நிலையில்,…
Read More...

வரலாற்றுச் சிறப்புமிக்க ஈழத்து சபரிமலை ஐயப்பனின் தீர்த்தோற்சவம்

-யாழ் நிருபர்- வரலாற்றுச் சிறப்புமிக்க கோண்டாவில் ஈழத்து சபரிமலை சபரீச ஜயப்பன் தேவஸ்தானத்தின் 10ஆம் நாள் தீர்த்தோற்சவம் நேற்று வெள்ளிக்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது.…
Read More...

திருகோணமலையில் விவசாய வர்த்தக சந்தை

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்புப் பிரிவினால் 2023ஆம் ஆண்டுக்கான PSDG திட்டத்தின் நடமாடும் விவசாய விரிவாக்கல்…
Read More...

தோட்டக் கிணற்றில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரது சடலம் நேற்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.…
Read More...