பியூமி ஹன்சமாலியின் மகன் கைது

ராஜகிரியவின் கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக வெலிக்கடை பொலிஸாரால் பியூமி ஹன்சமாலியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். கார் விபத்துக்குப் பிறகு வேறொரு குழுவுடன் நடந்ததாகக்…
Read More...

தேனீக்களை உளவாளிகளாகப் பயன்படுத்தும் முயற்சி!

தேனீக்களின் மூளையைக் கட்டுப்படுத்தி, அவற்றை தமது தேவைக்கு ஏற்ப பயணிக்க வைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. தேனீக்கள் இயற்கை பேரிடர், தீவிரவாத தடுப்புக்கு உதவும் என்று…
Read More...

போரதீவுப்பற்று-கண்ணபுரம் கிழக்கில் பஸ் நிலையம் திறந்து வைப்பு!

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கண்ணபுரம் கிழக்கு கிராமத்தில் சீனித்தம்பி சோமசுந்தரம் அவர்களின் நினைவாக சோமசுந்தரம் சிவக்கொழுந்து அவர்களால் நிர்மானிக்கப்பட்ட பஸ் தரிப்பு…
Read More...

7 மீனவர்கள் கைது : விடுதலை செய்யுமாறு உறவினர்கள் கோரிக்கை!

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு படகையும் அதிலிருந்த ஏழு மீனவர்களையும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து…
Read More...

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள் சந்திப்பு

சுகாதாரதுறையினை வினைத்திறனுடன் முன்னெடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள உள்ளுராட்சி மன்ற தலைவர்களை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…
Read More...

மட்டக்களப்பில் ஜஸ் போதை பொருள் வியாபாரிகள் இருவர் மற்றும் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர்…

மட்டக்களப்பு ஊறணி பகுதியில் சட்ட விரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் மற்றும் ஜஸ் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் உட்பட 3 பேரை நேற்று சனிக்கிழமை இரவு 11 மணியளவில் கைது…
Read More...

திருகோணமலையில் விக்கி நவரட்ணத்தின் இரு நூல்களின் வெளியீடும், கலைக்கேசரி விருது வழங்கும் நிகழ்வும்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை வாசல் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளர் விக்கி நவரட்ணம் அவர்களின் 'தூரத்து விண்மீனை கண்டேன்', 'விழிகளில் ஒரு வானவில்' ஆகிய இருநூல்கள் …
Read More...

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வழிபாட்டுக்கு விரைவில் நிரந்தர தீர்வு – அமைச்சர் சந்திரசேகரன்…

-யாழ் நிருபர்- பலாலி கிழக்கு இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தை பொதுமக்கள் வழிபாடு செய்வதற்கான நிரந்தர தீர்வினை இம்மாத இறுதிக்குள்பெற்றுக் கொடுப்பதற்கு எதிர் பார்ப்பதாக யாழ். மாவட்ட…
Read More...

சங்கானை கோட்ட முன்பள்ளி சிறார்களின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா!

-யாழ் நிருபர்- சங்கானை கோட்ட முன்பள்ளி சிறார்களின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழாவானது நேற்றையதினம் சனிக்கிழமை சுழிபுரம் விக்டோரியா கல்லூரி மைதானத்தில் வெகு சிறப்பாக…
Read More...

15 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை கைப்பற்றிய கடற்படை!

யாழ்ப்பாணம், எலுவை தீவுக்கு அப்பால் உள்ள புதுடு பகுதியில் இலங்கை கடற்படை நேற்று சனிக்கிழமை நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 15 மில்லியன் ரூபாய்க்கும் அதிகளவு பெறுமதிக் கொண்ட…
Read More...