மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா… Read More...
மட்டக்களப்பு கிரான்குளத்தில் கதிர்காமம் சென்று திரும்பிய யாத்திரிகர்களை ஆரையம்பதியில் இறக்கிவிட்டு பயணத்தை தொடர்ந்த பேருந்து இன்று திங்கட்கிழமை காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.… Read More...
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 5 பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள்… Read More...
சூடானில் தங்க சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் 7 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன், பலர் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களை… Read More...
அம்பாறை மாவட்டத்திலுள்ள 32 முன்னணி அணிகள் கலந்து கொண்ட டைட்டன்ஸ் சீசன் 6 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
குறித்த போட்டியின்… Read More...
-யாழ் நிருபர்-
யாழில் 5 மாதங்களாக ஊசி மூலமாக போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
புன்னாலைக்கட்டுவன் தெற்கு… Read More...
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் குறி சொல்லும் கோவிலுக்கு சென்ற குடும்பஸ்தர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்வராசா… Read More...
மேஷம்
எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். நாடிவந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன்… Read More...