டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், ​​இன்று செவ்வாய்க்கிழமை சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள…
Read More...

கல்முனையில் அடிப்படை உயிர்காக்கும் திறன் பயிற்சியின் நான்காம் கட்டம்

-அம்பாறை நிருபர்- அவசர சூழ்நிலைகளில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளர்களின் உயிர் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் நோக்குடன், அடிப்படை உயிர் காக்கும்…
Read More...

பேருந்துகளில் பெண் நடத்துனர்கள்

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) வரலாற்றில் முதல் முறையாக நியமிக்கப்பட்ட பெண் நடத்துனர்கள் இன்று செவ்வாய்க்கிழமை உத்தியோகப்பூர்வமாக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்த பெண்…
Read More...

நீர் வழங்கல் சபையின் மேலதிக பொது முகாமையாளர் கைது

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மேலதிக பொது முகாமையாளர் ஒருவரைசந்தேகத்தின் பேரில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கைது செய்துள்ளது. சபையின் தலைவரின் பாவனைக்காக ஏற்கனவே…
Read More...

முடங்கிக் கிடக்கும் மலையகத் தொடருந்து சேவை

டிட்வா சூறாவளி மற்றும் மண்சரிவு காரணமாக மலையக தொடருந்து மார்க்கத்திற்கு ஏற்பட்ட கடுமையான சேதத்தினால், பல இடங்களில் தொடருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பராமரிப்பின்றி…
Read More...

நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

உலக சந்தையில், இன்றைய தினமும் தங்கத்தின் விலை அதிகரிப்பைப் பதிவுசெய்துள்ளது. இதற்கமைய, இன்றைய தினம் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5 ஆயிரத்து 29 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.…
Read More...

ஹப்புத்தளையில் ஒருவர் கொலை

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிடபொல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமைமாலை பதிவானதாக ஹப்புத்தளை…
Read More...

அஞ்சல் கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு

அஞ்சல் கட்டணங்கள் இன்று திங்கட்கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அஞ்சல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, சாதாரண மற்றும் பதிவு செய்யப்பட்ட கடிதங்களுக்கான கட்டணம் 20 ரூபாயால்…
Read More...

பாலில் சலவைத்தூள் கலப்பு

கடந்த ஐந்து ஆண்டுகளாக இரசாயனங்களை கலந்து இரகசியமாக 'செயற்கை பால்' தயாரித்து வந்த தொழிற்சாலையை குஜராத் புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…
Read More...