‘உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்’ எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் சாய்ந்தமருது…

-அம்பாறை நிருபர்- 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்கு அடிக்கல் நடும் வைபவம் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More...

யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழில் இரத்ததான முகாம்

-யாழ் நிருபர்- உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆகியன இணைந்து இரத்ததான முகாம் ஒன்றினை முன்னெடுத்தன. இந்த முகாம்…
Read More...

யாழில் ஆடுகளை திருடிய சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான ஆறு ஆடுகளை திருடிய இருவர் நேற்று வியாழக்கிழமை இரவு சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு வாரங்களுக்கு…
Read More...

நுவரெலியா – பதுளை பிரதான வீதி போக்குவரத்து பாதிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையால் நுவரெலியா பதுளை பிரதான வீதியின் மாநகரசபை மைதானத்திற்கு அருகாமையில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளமையினால்…
Read More...

யாழ். மாநகரின் ஆட்சியை தனதாக்கியது தமிழரசு

-யாழ் நிருபர்- இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் விவேகானந்தராஜா மதிவதனி யாழ். மாநகர சபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். யாழ். மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான…
Read More...

ஆனையிறவு உப்பு என பெயர் மாற்றம்

-யாழ் நிருபர்- ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குறித்த உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு…
Read More...

கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையை கைப்பற்றியது இலங்கை தமிழரசு கட்சி

-கிரான் நிருபர் - மட்டக்களப்பு கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையை இலங்கை தமிழரசு கட்சி கைப்பற்றியுள்ளது. கோரளைபற்று பிரதேச சபை சபா மண்டபத்தில் உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்…
Read More...

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை: போதைப்பொருட்களுடன் 407 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 407 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…
Read More...

முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஹமில்டன் வனசிங்க காலமானார்

இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் ஹமில்டன் வனசிங்க இன்று வெள்ளிக்கிழமை காலமானார். ஜெனரல் ஹமில்டன் வனசிங்க 1935 ஆம் ஆண்டு கம்பஹாவில் உள்ள மல்வானை நகரத்தில் பிறந்தார். இவர்…
Read More...

மின் கட்டண அதிகரிப்பு: பேக்கரி பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

மின் கட்டண உயர்வுக்கு ஏற்ப பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் எண்ணம் இல்லை என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. குறித்த விடயத்தை அகில இலங்கை பேக்கரி…
Read More...