மன்னார் கடற்கரையோரங்களில் கரையொதுங்கும் பிளாஸ்டிக் துவல்கள்: மக்களுக்கு எச்சரிக்கை

-மன்னார் நிருபர்- இந்து சமுத்திரத்தின் கேரளா பகுதியிலே விபத்திற்குள்ளான எம்.எஸ்.சி.எல்.எஸ்.3 என்கின்ற கப்பலில் காணப்பட்ட பிளாஸ்ரிக் துவல்கள் தற்போது எமது கடற்கரையோர பகுதிகளில்…
Read More...

மஸ்ஜித் முஹம்மதி – மத்ரஸா பள்ளிவாசல் திறப்பு விழா

இந்தியா - சென்னை, வியாசர்பாடி மஸ்ஜித் முஹம்மதி - மத்ரஸா பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்வு மௌலவி அல்ஹாபிழ் எ. முஹம்மது அலி (மன்பஈ) தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.…
Read More...

கட்டுநாயக்கவில் கைவிடப்பட்ட பெறுமதிவாய்ந்த பொருட்கள் மீட்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 673 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் 75 கிலோ ஏலக்காய் தொகை என்பன விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளன.…
Read More...

மூடப்பட்டது ஜோர்தான், ஈராக் வான்பரப்புகள்

ஜோர்தான் வான்பரப்பும் மூடப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானுக்கும், இஸ்ரேலுக்கு இடையிலான பதற்ற நிலையையடுத்து ஜோர்தான் தனது வான்பரப்பை மூடியுள்ளது.…
Read More...

திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளியில் வேலைவாய்ப்பு ஆதரவு அலகு நிறுவுதல்

-கிண்ணியா நிருபர்- சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளரின் அறிவுறுத்தலின் பிரகாரம் சமூக சேவைகள் திணைக்களம், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும் JICA உடன் இணைந்து,…
Read More...

அஹ்மதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவரின் அனுபவம்

அஹ்மதாபாத் விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விஸ்வாஸ்குமார் ரமேஷ் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இந்திய ஊடகமொன்றிற்குத் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தியப் பிரதமர்…
Read More...

மனைவியுடன் தகராறு: காருக்கு தீ வைத்த கணவன் கைது

கொழும்பு - பிலியந்தலை வீரசிங்க மாவத்தை பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு கார் ஒன்றுக்கு தீ வைத்த நபரொருவர் பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 45…
Read More...

அவசரமாக தரையிறக்கப்பட்ட மற்றொரு ஏர் இந்தியா விமானம்

தாய்லாந்து ஃபூகெட்டில் இருந்து டெல்லிக்கு பயணித்துக்கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் இன்று வெள்ளிக்கிழமை அவசரமாக தரையிறங்கக் கோரியதாக ஃபூகெட் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாக…
Read More...

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

-யாழ் நிருபர்- புற்றுநோய் சிகிச்சையை குழப்பும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று…
Read More...

புனித அந்தோனியார் திருவிழா திருப்பலி

-மூதூர் நிருபர்- புனித அந்தோனியார் திருவிழா திருப்பலி மூதூர் புனித அந்தோனியார் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. திருகோணமலை மறை மாவட்ட ஆயர்…
Read More...