சூட்சுமமான முறையில் பாலை மர தீராந்திகளை கடத்தியவர் கைது

-யாழ் நிருபர்- கிளிநொச்சி - முட்கொம்பன் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பாலை மர தீராந்திகளை (பாலை மரக்கட்டிகள்) கொண்டு சென்ற ஒருவர் பொலிஸாரால் இன்று சனிக்கிழமை கைது…
Read More...

வாடகைக்கு வாகனங்களை பெற்று விற்பனை செய்த இருவர்

வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்று, போலி ஆவணங்களைத் தயாரித்து அவற்றை விற்பனை செய்த 2 சந்தேகநபர்களை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மாளிகாவத்தை…
Read More...

காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்

குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருக்குமானால் பாடசாலை அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா…
Read More...

எரிந்த நிலையில் மீட்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றியவரின் உடல்

நீர்கொழும்பு, கொச்சிக்கடை, கம்மல் தோட்டுபொல கடற்கரையில் இன்று வெள்ளிக்கிழமை காலை முச்சக்கர வண்டிக்குள் குற்றப் புலனாய்வுப்  பிரிவில் பணியாற்றிய ஒருவரின் எரிந்த உடல்…
Read More...

தடியால் தாக்கி கொலை: ஒருவர் கைது

ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பர பகுதியில் தடி ஒன்றால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்பர, மீவனபலான…
Read More...

சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை

நாட்டின் அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.…
Read More...

வீட்டின் கூரையில் மோதிய பேருந்து விபத்து

நுவரெலியா - ஹங்குரன்கெத்த பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மலுல்ல பகுதியில் உள்ள…
Read More...

180 அத்தியாவசிய மருந்துகளுக்குப் பற்றாக்குறை

மத்திய மருந்து சேமிப்பு மையங்களில்,   180 அத்தியாவசிய மருந்துகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சமில் விஜேசிங்க, இதனைக்…
Read More...

18,163 மெட்ரிக் டன் உப்பு இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது

உப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மே 22 முதல் ஜூன் 7 வரை 18,163 மெட்ரிக் டன் உப்பு இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதைக்கு பூட்டு

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நோர்டன் பிரிட்ஜில் இருந்து கினிகத்தேன, தியகல வழியாக ஸ்ரீபாத வரையிலான சாலை 10 நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.…
Read More...