யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவோம்: ஆளும் தரப்பு தெரிவிப்பு

-யாழ் நிருபர்- யாழ் - மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவதென்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் அமைச்சருமான இ.சந்திரசேகரன்…
Read More...

மாற்றுத்திறனாளர்களின் அடிப்படை வசதிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்

-யாழ் நிருபர்- ஏனைய பிரஜைகள் போன்று மாற்றுத்திறனாளர்களின் குறிப்பாக கண்பார்வை இல்லாத மாற்றுத்திறனாளர்களுக்கான அடிப்படை வசதிகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அருவி நிறுவனம்…
Read More...

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இராணுவத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

-மன்னார் நிருபர்- தாய் நாட்டின் சமாதானம் கருதி உயிர் நீத்த இலங்கையர்களை நினைவு கூர்ந்தும்,உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு இராணுவத்தின் 543 வது படைப்பிரிவு ஏற்பாடு செய்த இரத்ததான…
Read More...

இந்திய – இலங்கை கப்பல் சேவை இடைநிறுத்தம்

யாழ் - காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் கப்பல் சேவையானது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவையின் இலங்கைக்கான இயக்குனர் திரு.சத்தியசீலன்…
Read More...

வறுமை கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பத்திற்கான வீட்டுக்கு அடிக்கல் வைக்கும் நிகழ்வு

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு - கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீராவோடை தமிழ் கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் வீடு தேவையுடைய குடும்பம் ஒன்றுக்கு மனிதாபிமான உதவி…
Read More...

இரு குழுக்களுக்கிடையே மோதல்: 26 வயது நபர் மரணம்

கம்பஹா - ராகமை, வல்பொல பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 26 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். ராகமை பகுதியில் நேற்று இரவு…
Read More...

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பயிற்சிப் பணியாளர்களுக்கான நிரந்தர நியமனம்

வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தில் பணிபுரிந்துவரும் 3,451 பயிற்சிப் பணியாளர்களுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு இலட்சம் பல்நோக்கு அபிவிருத்தி பயிற்சியாளர்களை…
Read More...

நிமிடத்திற்கு நிமிடம் ஆபத்தாகும் இஸ்ரேல் – ஈரானின் கள முனைகள்

ஈரான் அணுவாயுதம் தயாரிப்பதைத் தடுக்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் கடந்த நாட்களில் மிகப் பெரிய தாக்குதலை மேற்கொண்டது. ஈரானின் இராணுவத் தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள், இராணுவத் தலங்கள்,…
Read More...

இலங்கை – இந்திய படகு சேவைக்கான நிதியுதவி நீடிப்பு

காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான பயணிகள் படகு சேவையை ஆதரிப்பதற்காக, 300 மில்லியன் நிதி உதவியை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்க இந்தியா முடிவு…
Read More...

இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியது ஈரான்

ஈரானில் இருந்து இஸ்ரேலை இலக்காகக் கொண்டு புதிய ஏவுகணைத் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள்…
Read More...