ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டை வந்தடைந்தார்

ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, 3…
Read More...

நைஜீரியாவில் துப்பாக்கிச் சூடு: 100 பேர் பலி

நைஜீரியாவின் மத்திய பெனுவே மாகாணத்திலுள்ள கிராமமொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அடையாளம் தெரியாத சில நபர்களினால் இவ்வாறு துப்பாக்கிச் சூடு…
Read More...

இந்தியாவில் ஹெலிகொப்டர் விபத்து: 7 பேர் பலி

இந்தியா உத்தரகண்ட் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீ கேதார்நாத் தாம் நகரிலிருந்து…
Read More...

மன்னார் மக்களின் காணிகள் மக்களிடம் கையளிக்க வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன்

கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள மக்கள் காணிகள் அபகரிக்கப்படுவதை ஒரு போதும் நாம் அனுமதிக்க போவதில்லை என ரெலோ தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்…
Read More...

முப்படை வீரர்களுடன் போட்டியிட்டு யாழ். யுவதி தேசிய ரீதியாக சாதனை

யாழ்ப்பாணம் - பொன்னாலை பகுதியை சேர்ந்த தமிழரசி ஜீவேஸ்வரன் என்ற யுவதி தேசிய ரீதியாக நடைபெற்ற 10 ஆயிரம் மீற்றர் வேகநடை போட்டியில் பங்குபற்றி, முப்படை வீரர்கள் மற்றும் ஏனைய…
Read More...

யாழில் ஹெரோயினுடன் இளைஞன் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் நேற்று சனிக்கிழமை 2 கிராம் 150 ஹெரோயினுடன், இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய…
Read More...

யாழில் 220 கிலோ கஞ்சா மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி, பொலிகண்டி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 220 கிலோக்கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் படகு ஒன்றும் வெளியிணைப்பு இயந்திரமும்…
Read More...

இன்றைய ராசி பலன்

மேஷம் கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும்.…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை…
Read More...

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம் திறப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்தை இன்று சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு மாவட்ட செயலகத்தில் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும்…
Read More...