கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை

எதிர்வரும் மணித்தியாலங்களில் நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் காற்று, தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி,…
Read More...

மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த கணவன்

மொனராகலை - மெதகம பொலிஸ் பிரிவின் பலகஸ்சார பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை குடும்ப தகராறு காரணமாக கணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மனைவி உயிரிழந்துள்ளார். மெகதம மக்கெந்தவின்ன…
Read More...

கொழும்பில் துப்பாக்கிச் சூடு: விசாரணைகள் தீவிரம்

கொழும்பு - கொஹுவல பொலிஸ்பிரிவிற்குட்பட்ட களுபோவிலை விகாரை வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது மோட்டார்சைக்கிளில் பயணித்த இனந்தெரியாத இருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை துப்பாக்கிச் சூடு…
Read More...

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்கள் சத்திய பிரமாணம்

-கிரான் நிருபர்- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் உள்ள தமிழீழ விடுதலை இயக்க பணிமனையில்…
Read More...

யாழில் 293 கிலோ எடையுடைய கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது: ஐவர் தப்பியோட்டம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - பொன்னாலை காட்டு பகுதியில் நேற்று சனிக்கிழமை பெருமளவான கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஐவர் தப்பிச் சென்றுள்ளனர். அத்துடன் 5…
Read More...

இஸ்ரேல் மீது புதிய தாக்குதலை தொடங்கிய ஈரான்

தெஹ்ரானில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஹைஃபாவை ஆகிய நகரங்களை இலக்கு வைத்து 100 ஏவுகணைகளை ஈரான்…
Read More...

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டை வந்தடைந்தார்

ஜேர்மனிக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, 3…
Read More...

நைஜீரியாவில் துப்பாக்கிச் சூடு: 100 பேர் பலி

நைஜீரியாவின் மத்திய பெனுவே மாகாணத்திலுள்ள கிராமமொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அடையாளம் தெரியாத சில நபர்களினால் இவ்வாறு துப்பாக்கிச் சூடு…
Read More...

இந்தியாவில் ஹெலிகொப்டர் விபத்து: 7 பேர் பலி

இந்தியா உத்தரகண்ட் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீ கேதார்நாத் தாம் நகரிலிருந்து…
Read More...

மன்னார் மக்களின் காணிகள் மக்களிடம் கையளிக்க வேண்டும்: செல்வம் அடைக்கலநாதன்

கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள மக்கள் காணிகள் அபகரிக்கப்படுவதை ஒரு போதும் நாம் அனுமதிக்க போவதில்லை என ரெலோ தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்…
Read More...