பதுளையில் விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்து தொடர்பில் ஆய்வு செய்ய முடிவு

பதுளை பகுதியில், விபத்துக்குள்ளான சுற்றுலா பேருந்தை மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று ஆய்வு செய்யவுள்ளது. பதுளை - மஹியங்கனை வீதியில் துன்ஹிந்த - திம்பிரிகஸ்பிட்டிய…
Read More...

குளவி கொட்டியதில் 50 மாணவர் பாதிப்பு

ஹம்பாந்தோட்டையில் அறநெறிப் பாடசாலையைச் சேர்ந்த 50 மாணவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை குளவி கொட்டுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மித்தெனிய பகுதியில் உள்ள விஹாரையில்…
Read More...

வெப்பக் காற்று பலூன் தீப்பிடித்து விபத்து: 8 பேர் பலி

பிரேசிலின் பிரபல சுற்றுலாத் தலமான கிராண்டேயில் வெப்பக் காற்று பலூன் விபத்தில் சிக்கியதில் 8 பேர் உயிர் இழந்துள்ளனர். 21 பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த வெப்பக் காற்று பலூன்…
Read More...

அமெரிக்காவின் தாக்குதலுக்கு சவூதி அரேபியா கவலை

ஈரானில் நடைபெற்று வரும் பதற்றமான சூழ்நிலைகள், குறிப்பாக அமெரிக்காவின் சமீபத்திய தாக்குதல்கள் ஈரானின் அணு ஆயுத வசதிகளை குறிவைத்து நடத்தப்பட்டதற்கு சவுதி அரேபியா கடும் கவலை…
Read More...

தென்கிழக்குப் பல்கலையில் ஆங்கில டிப்ளோமா கற்கைநெறியின் ஆரம்ப நிகழ்வு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 2025/2026 ஆம் கல்வியாண்டில் ஆங்கில டிப்ளோமா கற்கையில் இணைந்து கொள்ளும் மாணவர்களுக்கான ஆரம்ப நிகழ்வு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின்…
Read More...

இலங்கை இராணுவத்தின் விசேட அறிக்கை

கடந்த சில நாட்களாக இராணுவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான அறிக்கை குறித்து இலங்கை இராணுவம் விசேட அறிக்கையை வெளியிட்டுள்ளது. போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஜனாதிபதியின்…
Read More...

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானங்கள் சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களின்…
Read More...

அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிக்கல்களை எதிர்கொண்ட நோயாளிகள் குறித்து விசாரணை

அறுவை சிகிச்சைகளுக்கு உட்பட்டு சிக்கல் நிலைகளை எதிர்கொண்ட நோயாளிகள் உட்பட சம்பந்தப்பட்ட தரப்பினரின் விபரங்களை அறிவிக்குமாறு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான…
Read More...

ஜப்பானை உலுக்கிய நில அதிர்வு

ஜப்பானின் ஹொக்கைடோ கடற்கரையில் இன்று  ஞாயிற்றுக்கிழமை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு 6.0 மெக்னிடியுட் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேதம்…
Read More...

லஞ்சம் பெற்ற குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறை - திருக்கோயில் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளிடம் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்…
Read More...