காலி பகுதியில் துப்பாக்கிச் சூடு

காலி, ஹக்மீமன, வெவேகொடவத்த பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என…
Read More...

“சத்துள்ள உணவு சிறுவர்களுக்கான உரிமை” எனும் கருப்பொருளில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி

-யாழ் நிருபர்- வேள்ட் விஷன் லங்கா நிறுவனமானது சாவகச்சேரி பிரதேச அபிவிருத்தித் திட்டத்தின் அனுசரணையுடன் இணைந்து நடாத்திய "சத்துள்ள உணவு சிறுவர்களுக்கான உரிமை" எனும் மாபெரும்…
Read More...

மட்டக்களப்பில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேன் தீ விபத்து

மட்டக்களப்பு நகரில் பாடு மீன் வீதியில் வீடு ஒன்றின் முன்னாள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கேடி எச் ரக வேன் ஒன்று இன்று திங்கட்கிழமை அதிகாலை தீப்பற்றி எரிந்ததையடுத்து தீயணைக்கும் படையினர்…
Read More...

முட்டை விலைகளை அறிந்து கொள்ள புதிய பொறிமுறை

சமூக ஊடகங்கள் மூலம் தினமும் முட்டை விலை குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிப்பதற்காக பொறிமுறை ஒன்றை அமைக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இடைத்தரகர்கள்…
Read More...

திருகோணமலையில் மீன்களை ஏற்றிச்சென்ற கெப் வாகனம் விபத்து

-மூதூர் நிருபர்- திருகோணமலை புடவை கட்டுப் பகுதியில் மீன் ஏற்றிச் சென்ற கெப் வாகனமொன்று இன்று திங்கட்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. புல்மோட்டையிலிருந்து திருகோணமலைக்கு…
Read More...

நீண்ட காலமாக கஞ்சா கலந்த மாவாவை விற்பனை செய்த சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - கற்குளம் பகுதியில் ஒரு கிலோ கஞ்சா கலந்த மாவாவுடன் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 26 வயதுடைய குறித்த சந்தேக நபர்…
Read More...

இன்றைய ராசிபலன்

மேஷம் அதிர்ஷ்டகரமான நாள். இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகர மாக நிறைவேறும். தொடங்கிய காரியங்கள் அனுகூலமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக…
Read More...

வானிலை அறிவித்தல்

சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும்…
Read More...

சிரியா தேவாலயம் ஒன்றில் தற்கொலை குண்டு தாக்குதல்: 22 பேர் பலி

சிரியா - டமாஸ்கசில் உள்ள கிரேக்க ஓர்தோடெக்ஸ் தேவாலயத்தில் இடம் பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததுடன் 63 பேர் காயமடைந்துள்ளனர். நேற்றையதினம் இடம் பெற்ற ஞாயிறு…
Read More...

ஜா-எல பகுதியில் பாழடைந்த வீட்டிலிருந்து கேரள கஞ்சா மீட்பு

கம்பஹா - ஜா-எல பொலிஸ் பிரிவின் நிவாசிபுர பகுதியில் நேற்று சனிக்கிழமை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சோதனை மேற்கொள்ளப்பட்டபோது, பாழடைந்த வீட்டிலிருந்து கேரள கஞ்சா…
Read More...