2025ஆம் ஆண்டு மக்கள் தொகை குறையும்: பாபா வங்காவின் ஆரூடம்

பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா 1996ஆம் ஆண்டு மறைந்தாலும், அவரது கணிப்புகள் குறித்த தகவல்கள் உலகளவில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. இதன்படி போர் போன்ற மோதல்கள் காரணமாக 2025 ஆம்…
Read More...

வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்தார் விஜய்

திரைப்பட நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு ஏராளமானோர் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்த…
Read More...

உலகெங்கிலும் உள்ள அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் அல்லது வசிக்கும் அமெரிக்கர்களின் பாதுகாப்பு கடுமையான ஆபத்தில் இருக்கக்கூடும் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம்…
Read More...

நிதி அமைச்சின் செயலாளராக ஹர்ஷண சூரியப்பெரும நியமனம்

தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும நிதி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மஹிந்த சிறிவர்தன ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து…
Read More...

கல்வியலாளர்களுக்கு மகுடம் சூட்டிய “மரகதங்கள் சீசன் த்ரி” நிகழ்வுகள்

அல் - மீஸான் பௌண்டஷனின் "மரகதங்கள் சீசன் த்ரி" நிகழ்வுகள் கல்முனை அல்- அஸ்ஹர் அரங்கில் அல்-மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளரும், கிழக்கு மாகாண தகவல் தொழிநுட்ப பேரவை பணிப்பாளருமான…
Read More...

திருகோணமலையில் இடம்பெற்ற 11ஆவது சர்வதேச யோகா தினம்

-கிண்ணியா நிருபர்- ஓகம் கலைப்பள்ளி நிறுவனர் மற்றும் IUYF – Sri Lanka தலைவர் யோகாச்சார்யா குகதாஸ் ராம்கிஷன் தலைமையில், ஓகம் கலைப்பள்ளி மற்றும் சர்வதேச ஐக்கிய யோகாசன சம்மேளனம் – இலங்கை…
Read More...

அரசியல்வாதிகளின் அதிசொகுசு வீடுகள் குறித்து திடீர் விசாரணை

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த காணிகளில் அதிக தொகை மதிப்புள்ள வீட்டுத் தொகுதிகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளை நிர்மாணித்துள்ளதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட…
Read More...

பொதுமக்களுக்கு பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கம் விடுத்த முக்கிய அறிவிப்பு

தேவையில்லாமல் எரிபொருளை பதுக்கி வைப்பதைத் தவிர்க்குமாறு பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலை காரணமாக எதிர்காலத்தில்…
Read More...

யாழில் “தெங்கு செய்கை வாரம்”

தென்னை செய்கையை சேதப்படுத்தும் வெள்ளை ஈக்கள் உள்ளிட்ட பூச்சிகளை எதிர்த்துப் போராடுவதற்காக தென்னை அபிவிருத்தி சபை "தெங்கு செய்கை வாரம்" என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. யாழ்ப்பாணப்…
Read More...

நானுஓயாவில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்து

-நானுஓயா நிருபர்- நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி வீதியில் குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.…
Read More...