ஆர்ப்பாட்டங்கள் – பேரணிகளில் சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம்

ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் சிறுவர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அனைத்து தரப்பினரையும் கோரியுள்ளது. தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில்…
Read More...

ஐ.நா. சபையின் முக்கிய அறிவிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகிற நிலையில், ஐ.நா. சபை முக்கிய அறிவிப்பு ஒன்றை இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்துள்ளது. இது…
Read More...

தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி

நாட்டில் தங்க விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் கூறியுள்ளது. செட்டியார் தெருவின் இன்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 190,000 ரூபாய்க்கு…
Read More...

அரச தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

அரச மற்றும் தனியார் தமிழ் சிங்கள பாடசாலைகள் இன்று புதன்கிழமை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான அனைத்து அரச தனியார் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின்…
Read More...

மருந்து இறக்குமதிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் உதவி

மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு உதவியாக வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இணங்கியுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த உதவியை…
Read More...

தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் பதவி விலகினர்

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்தன் தலைமையிலான இலங்கை தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். நாமல் ராஜபக்ஸ விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது,…
Read More...

மற்றொரு ராஜபக்ஸ நாட்டை விட்டு பறந்தார்

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி மற்றும் அவருடைய பெற்​றோர் உட்பட ஒன்பது பேர், நாட்டை விட்டு சென்றுவிட்டனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ,…
Read More...

குளத்தினை அளவிடச் சென்றவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஏம்பல் குளத்தினை அளவீடு செய்வதற்காக படகில் சென்ற உத்தியோகத்தர்களின் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 25 வயதுடைய…
Read More...

சுமார் 10 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட சபையமர்வு

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள் தொடர்பில், இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கு கட்சித் தலைவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை  தீர்மானித்தனர். அதன்பிரகாரம்,…
Read More...

100 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் பலத்த மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பாகங்களில், இன்றைய தினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, தென், மேல், ஊவா…
Read More...