கொரோனாவினால் பாதிக்கபபட்டவர்களுக்கு இரத்தம் உறையுமா?

கொவிட்–19 வைரஸ் தொற்றியவர்களுக்கு இரத்தம் உறையும் அபாயம் ஆறு மாதம்வரை நீடிப்பதாக அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. நுரையீரலுக்குச் செல்லும் இரத்தக் குழாயை அடைக்கும் அபாயத்தை ஆய்வு…
Read More...

கடன் கேட்க சென்ற பெண் அடித்துக்கொலை – சடலம் தோண்டி எடுக்கப்பட்டது

-யாழ் நிருபர்- யாழ். மணியந்தோட்டத்தில் கொலை செய்து புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா மற்றும் சட்ட…
Read More...

கிழக்கே நிலவும் குறைந்த வளிமண்டல தாழ் அமுக்கம் – வளிமண்டல திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையின் கிழக்கே நிலவும் குறைந்த வளிமண்டல தாழ் அமுக்கம் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை வரை மழையுடனான கூடிய வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று…
Read More...

அலி சப்ரி இன்னும் நிதி அமைச்சரா ?

அலி சப்ரியின் நிதியமைச்சர் இராஜினாமாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் , இன்றுவரை நிதி அமைச்சராக உள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக…
Read More...

உப்புமாவில் விஷம் கலந்து குழந்தையை கொலை செய்த கொடூர தாய்

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்தற்காக , தனது ஒன்றரை வயது குழந்தைக்கு உப்புமாவில் எலி மருந்(விஷ)தை கலந்து கொலை செய்த தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம்…
Read More...

இலங்கை தமிழர்களுக்கு உதவிட தனது “யாசக நிதியை” வழங்கிய முதியவர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவுவதற்காக , மதுரையைச் சேர்ந்த யாசகர் ஒருவர், முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கி…
Read More...

நாளை முதல் விசேட ரயில்- பஸ் சேவை

புதுவருடத்தை முன்னிட்டு தூர மற்றும் விசேட ரயில் சேவைகளை நடத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதன்படி , நாளை வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை, விசேட ரயில் சேவைகள்…
Read More...

வார இறுதியில் இரண்டு மணித்தியாலங்கள் மாத்திரமே மின்வெட்டு

வார இறுதி நாட்களில் இரண்டு மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்ப்படுத்தப் படவுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை 2 மணி…
Read More...

13, 14 இல் மின்வெட்டு இல்லை

புத்தாண்டு தினமான 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மின்வெட்டை அமுல்படுத்தாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக…
Read More...