காலி முகத்திடலில் ‘கோட்டாபயகம’

காலி முகத்திடலில் தொடரும் ஆர்ப்பாட்டத்தில் கூடாரம் அமைத்து போராட்டத்தை தொடர்கின்றனர். இந்நிலையில், அவ்வாறு கூடாரம் அமைக்கப்பட்ட பகுதிக்கு 'கோட்டாபயகம' என்று பெயர் சூட்டி, அறிவித்தல்…
Read More...

டீசல் ஏற்றிச் செல்லும் ரயிலுடன் – பயணிகள் ரயில் மோதி விபத்து

ரம்புக்கன ரயில் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை ரயில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. ரம்புக்கன ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் ஏற்றிச் செல்லும் ரயில் மீது மற்றொரு…
Read More...

40,000 மெட்றிக் தொன் அரிசி இன்று இறக்குமதி செய்யப்படும்

இன்று 40,000 மெட்றிக் தொன் அரிசி இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் ஒரு தொகுதியே இறக்குமதி…
Read More...

விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

தலாத்து ஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாவலி ஆற்றின் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தலாத்துஓயா…
Read More...

மின்னல் தாக்கத்தினால் ஏற்பட்ட அசம்பாவிதம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மழையுடனான காலநிலை நிலவிவருகின்ற நிலையில் இந்த மின்னல் தாக்கம் நிகழ்ந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட…
Read More...

அமெரிக்காவுக்கான பயணம் இரத்து

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையில் முன்னாள் நிதியமைச்சர்  பெசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கான தனது பயணத்தை இரத்துச் செய்துள்ளதாக அறியமுடிகிறது. பெசில் ராஜபக்ஷ தனது அமெரிக்க…
Read More...

மதுபானசாலைகளுக்கு பூட்டு

புத்தாண்டை முன்னிட்டு, எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த இரண்டு தினங்களிலும் நாடு முழுவதும் உள்ள…
Read More...

தாயாரால் கண்டிக்கப்பட்ட 16 வயது சிறுவன் தற்கொலை

சிறுவன் கையடக்க தொலைபேசி விளையாட்டுக்களிற்கு அடிமையாகியுள்ளார். நாள் முழுவதும் கையடக்க தொலைபேசியுடன் பொழுதை கழித்து வந்துள்ளார். இதனால், தாயாரால் கண்டிக்கப்பட்ட 16 வயது சிறுவன் தற்கொலை…
Read More...

‘கோட்டா வீடு செல்லும் வரை நாங்களும் வீடு செல்லப்போவதில்லை’

'கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகி வீடு செல்லும் வரை நாங்களும் வீடு செல்லப்போவதில்லை' என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று வருபவர்கள் தெரிவிக்கின்றனர். ஜனாதிபதியை பதவி விலகக்கோரியும் அரசுக்கு…
Read More...

மொட்டுவின் தலைவராக நாமல்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, முன்னெடுத்து செல்லும் பொறுப்பை ஏற்கவுள்ளதாக தெரிய வருகிறது. இதன் முதற் கட்டமாக நாமல் ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின்…
Read More...