நாளை புதிய அமைச்சரவை பதவியேற்பு

புதிய அமைச்சரவை   நாளை திங்கட்கிழமை பதவியேற்கவுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அமைச்சரவைக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக…
Read More...

தரம் 01 இற்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை ஆரம்பம்

அரச பாடசாலைகளில் 2022 இற்கு தரம் 01 இற்கு மாணவர்களை சேர்த்தல் நாளை மறுதினம், ஏப்ரல் 19ஆம் திகதி இடம்பெறுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்துடன், புனித ரமழான் நோன்பு காரணமாக…
Read More...

நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் காட்டுத் தீ ; 200இற்கும் மேற்பட்ட வீடுகள் நாசம்

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். 200இற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகின. அமெரிக்காவின், நியூ மெக்ஸிகோ மாகாணத்தில்…
Read More...

120,000 மெற்றிக் தொன் நிலக்கரியை இறக்குவதற்கு டொலர் இல்லை

ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் நுரைச்சோலை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள இரண்டு கப்பல்களின் உரிமையாளர்களும் ஏப்ரல் 18ஆம் திகதிக்குள் உரிய தொகையை செலுத்தாவிட்டால், சரக்குகளை இறக்காமல்…
Read More...

வைத்தியர்களுக்கு வேலைக்குச் செல்வதில் சிக்கல்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வைத்தியர்கள் தங்கள் தனியார் வாகனங்களில் வைத்தியசாலைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறையினால் வைத்தியர்களுக்கு வேலைக்குச்…
Read More...

‘நீதிக்காக அழுகின்றோம்’

கொழும்பு காலிமுகத்திடத்தில் “கோட்டாகம”வில்,  'மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. நீதிக்காக அழுகின்றோம்' எனும் தொனிப்பொருளில், ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறுத்…
Read More...

மோட்டார் சைக்கிள் குளத்தில் வீழ்ந்து மாணவர்கள் இருவர் பலி

நால்வர் பயணித்த மோட்டார் சைக்கிள் குளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். தம்புள்ளை - வேமதில்ல பகுதியில் இச்சம்பவம்…
Read More...

‘கோட்டா கோ கம’ கிராமம் அப்புறப்படுத்தப்பட்டதால் பதற்றம்

காலியில் நிறுவப்பட்டிருந்த 'கோட்டா கோ கம' கிராமம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள்,…
Read More...

பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறவில்லை

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை காலை இரத்மலானை விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை விட்டுச் சென்றுள்ளதாக பரவிய வதந்தியில் எவ்வித உண்மையும் இல்லை என , விமான சேவைகள்…
Read More...

நாட்டை விட்டு வெளியேறினாரா பசில்?

கொரோனா தொற்றுக்குள்ளாகிய  முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இன்று சனிக்கிழமை காலை இரத்மலானை விமான…
Read More...