வெளிநாட்டுப் பயணத்தை தடைசெய்ய கோரிய மனு நிராகரிப்பு

மத்திய வங்கி பிணை முறி சம்பவம் தொடர்பில் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷவின் வெளிநாட்டுப் பயணத்தை தடைசெய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த  மனுவை கொழும்பு மேலதிக மஜிஸ்திரேட்…
Read More...

சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பியது

புதுவருட விடுமுறையை முன்னிட்டு கடந்த ஐந்து தினங்களாக மூடப்பட்டிருந்த லிற்றோ கேஸ் நிறுவனம் நேற்று திங்கட்கிழமை முதல் மீண்டும் சமையல் எரிவாயு விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்தது. அதேவேளை,…
Read More...

ஆகக் குறைந்த பஸ் கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்க நேரும் – கெமுனு

எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட செலவினங்கள் காரணமாக ஆகக் குறைந்த பஸ் கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்க நேரும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன…
Read More...

நிதியமைச்சர் அலி சப்ரி- IMF பணிப்பாளர் சந்திப்பு

நிதியமைச்சர் அலி சப்ரி, வோஷிங்டனில் உள்ள IMF தலைமையகத்தின் IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவை சந்தித்தார். ஒரு நிலையான தீர்வை அடைவதில் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற IMF…
Read More...

தனியார் பஸ்களின் சாரதிகள் திடீர் வேலைநிறுத்தம்

அவிசாவளையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் பஸ்களின் சாரதிகள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாவவே அவர்கள் இந்த…
Read More...

11 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 11 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வாகன விபத்தில் 3 பேர் காயமடைந்த நிலையில், நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

10.30 மணியளவில் புதிய அமைச்சரவை பதவியேற்கிறது

புதிய அமைச்சரவை இன்று திங்கட்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது 18 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக…
Read More...

மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் கால அளவில் மாற்றம்

இன்று திங்கட்கிழமை மின் துண்டிப்பு 4 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இவ்வாறு அநிவிக்கப்பட்டிருந்த நிலையில், கால அளவில்…
Read More...

பிரதமர் தலைமையிலான கூட்டம் திடீரென இரத்து

பிரதமர் தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெறவிருந்த விசேட கலந்துரையாடல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 11 மணிக்கு அலரிமாளிகையில், இந்த கலந்துரையாடல் இடம்பெறிவிருந்த…
Read More...

இன்றைய வானிலை தொடர்பில் அறிவிப்பு

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய…
Read More...