எரிபொருள் விநியோகத்துக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்

தற்போது கிடைத்துள்ள எரிபொருளுக்கு மேலதிகமாக விமான எரிபொருள் மற்றும் மற்றுமொரு தொகை டீசல் என்பன தரையிறக்கப்பட்டுள்ளன. போதியளவு எரிபொருள் கையிருப்பு கிடைத்துள்ளதால் விநியோகத்துக்கு…
Read More...

இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்கத் தயார்

இலங்கைக்கு அவசர உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. வொஷிங்டனில் நிதியமைச்சர் அலி சப்ரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து உலக வங்கியின் துணைத் தலைவர்…
Read More...

அரசாங்கத்திற்கு மகாநாயக்க தேரர்களின் அறிவிப்பு

மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கும் தற்போதைய நெருக்கடிகளுக்கும் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 பேரும்…
Read More...

ஊரடங்கு உத்தரவு தளர்வு

ரம்புக்கனை பொலிஸ் பிரிவில அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு…
Read More...

ஊழலற்ற எமது மக்கள் நலப் பணிகள் தொடரும் -இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்-

எமது நாடு எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார, அரசியல் நெருக்கடிகளிலிருந்து மீண்டு, நாட்டைக் கட்டியெழுப்பும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவையில் கிராமிய வீதிகள் மற்றும் உள்கட்டுமான…
Read More...

திருமலையில் இரண்டாவது நாளாகவும் தொடரும் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை - கண்டி பிரதான வீதியான அபயபுர சுற்று வளைவு சந்தியில் மூன்று பக்கமாகவும் ஆர்ப்பாட்டகாரர்களால் வீதித் தடை போடப்பட்டு மறிக்கப்பட்டுள்ளன. திருகோணமலையில் நேற்று மாலையிலிருந்து…
Read More...

120,000 மெற்றிக் தொன் நிலக்கரி தரையிறக்கம்

2 கப்பல்களில் இருந்து 120,000 மெற்றிக் தொன் நிலக்கரி தரையிறக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 38 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டப்பின்னரே தரையிறக்கப்பட்டுள்ளதாகத்…
Read More...

காலிமுகத்திடலில் தேரர் உண்ணாவிரதம்

காலிமுகத்திடல் போராட்டத் தளத்தில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெரிபெஹே சிறிதம்ம தேரர் உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத்…
Read More...

பிரதமரின் இல்லம் முற்றுகை

தங்காலை கால்டன் சுற்றுவட்டப் பகுதியில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக  தெரியவருகிறது. மேலும், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்சவின்…
Read More...

ரம்புக்கனை விவகாரத்தினால் சபையில் சலசலப்பு

இன்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகி 5 நிமிடங்களிலேயே சபை அமர்வுகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளார். சபை அமர்வுகள் ஆரம்பமாகிய போது…
Read More...