திட்டமிட்டப்படி பரீட்சைகள் இடம்பெறும்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் முன்னதாக திட்டமிட்டப்படி அடுத்த மாதம் 23ஆம் திகதி  இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்.…
Read More...

3 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு CID உத்தரவு

ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது குறித்து 3…
Read More...

கறுப்பு நிற ஆடையுடன் சபையில் அஞ்சலி

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதனை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டுள்ள ஐக்கிய மக்கள்…
Read More...

பிணையில் விடுவித்த மாணவனை மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவு

ரம்புக்கன விவகாரம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 18 வயதான பாடசாலை மாணவன், பிணையில் விடுவிக்கப்படட மாணவன் மீதான விசாரணை மீண்டும் எதிர்வரும் 28ஆம் திகதி…
Read More...

டயர்களை எரித்தமையால் புதிய கார்ப்பட் வீதி சேதம்

பொகவந்தலாவை நகரில் டயர்களை எரித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், புதிதாக கார்பட் இடப்பட்டு புனரமைக்கப்பட்ட குறித்த வீதி சேதமடைந்துள்ளது என நோர்வூட் பிரதேச சபை…
Read More...

100 அடி உயரமான மரத்தில் ஏறி இளைஞன் போராட்டம்

இன்ஜெஸ்ரி தோட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், 100அடி உயரமான மரத்தில் ஏறி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார். ரம்புக்கனை தூப்பாக்கிசூட்டில் உயிர்ழந்த நபருக்கு நீதி கோரியே இந்தப்…
Read More...

30,000 லீற்றர் எரிபொருளை  தீ வைக்க முற்பட்டதை தடுக்கவே துப்பாக்கி பிரயோகம்  

ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின்போது 30,000 லீற்றர் எரிபொருளைக் கொண்ட தாங்கி ஊர்தியொன்றுக்கு ஒரு குழுவினர் தீ வைக்க முற்பட்டதைத் தடுக்க பொலிஸார் குறைந்தபட்ச பலத்தை பிரயோகிக்க…
Read More...

சர்வதேச பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும் அபாயம்

சர்வதேச நாணய நிதியம், உக்ரைன்–ரஷ்யப் போர் காரணமாக சர்வதேச பொருளாதார வளர்ச்சி முன்னுரைப்பை கீழ்நோக்கித் திருத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சர்ச்சையின் தாக்கம் அடுத்த சில…
Read More...

அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க தயார் – சீனா அறிவிப்பு

இலங்கை மக்கள் மீள்வதற்காக அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க, சீன வெளிவிவகார அமைச்சும் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனமும் தீர்மானித்துள்ளன. இந்த உதவிகளை சீன வெளிவிவகார அமைச்சும்…
Read More...

முகக்கவசம் அணிவது தொடர்பில் மீளாய்வு

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று தளர்த்தப்பட்ட சட்டத்தை, மீளாய்வுக்கு உட்படுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். 15 பேர்…
Read More...