கேகாலை பொலிஸ் வலயத்திற்கு புதிய பொறுப்பதிகாரி நியமனம்

கேகாலை வலய பொறுப்பதிகாரியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ஜீ.ஆர்.கந்தேவத்த நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக இவர் கேகாலை வலய மேலதிக பொறுப்பதிகாரியாக செயற்பட்டிருந்தார்.…
Read More...

இன்றைய காலநிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த இரு நாட்களில் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களிலும்…
Read More...

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சார்ஜெண்ட் பணி இடைநீக்கம்

காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பொலிஸ் சார்ஜெண்ட் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.…
Read More...

மீண்டும் புதிய தலைவர் நியமனம்

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தற்போதைய தலைவர் விஜித ஹேரத் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தலைவரா இருந்த தெஷார ஜயசிங்க கடந்த வாரமளவில்…
Read More...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு தொடர்பான பரிந்துரை கையளிப்பு

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான பரிந்துரைகள் அடங்கிய, எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் பாராளுமன்றத்தில் 21ஆவது அரசியலமைப்பு திருத்த முன்மொழிவுகள்…
Read More...

ஜனாதிபதி செயலகத்தின் வளாகத்தில் கறுப்பு, வெள்ளை கொடிகள்

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் மூன்றாண்டுகள் கழிந்துள்ள நிலையில்,நாடளாவிய ரீதியில் விஷேட பிரார்த்தனைகளள், அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், காலிமுகத்திடலில்…
Read More...

இன்று முதல் மீண்டும் அமுல்

பொது இடங்களில் முகக்கவசம்  அணிய வேண்டிய அவசியம் இல்லை எனவும் பொதுப்போக்குவரத்தின் போது அணிவது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று வியாழக்கிழமை முதல் மீண்டும்…
Read More...

மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அரசாங்கம்?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அரசாங்கத்தை வலுவாக வைத்திருப்பதற்கான பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…
Read More...

ரம்புக்கனை சம்பவம் ; மூன்று உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின்போதான மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சாட்சியாளர்கள் சுயாதீனமாக விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு முன்னிலையாவதை உறுதிப்படுத்த…
Read More...

வீதி மறித்து போராட்டம் நடை பவணியில் சுற்றுலாப்பயணிகள்

லிந்துலை பகுதியில் அரசுக்கு எதிராக மக்கள் வீதியை மறித்து போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக குறித்த வீதியை பயன்படுத்தி வாகனங்களில் பயணங்களை மேற்கொண்ட வெளிநாட்டுச்…
Read More...