புகையிரத தொழிற்சங்கங்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்

அரசுக்கு எதிராக மக்கள் முன்னெடுத்துவரும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் புகையிரத தொழிற்சங்கங்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன. அதற்கமைய,…
Read More...

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் தொழிலாளி மரணம்

கண்டி கழிவு நீர் திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளி ஒருவர் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டி போகம்பர…
Read More...

எதிர்வரும் காலங்களில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படக் கூடும்

இலங்கையில் எதிர்வரும் காலங்களில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More...

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இன்று விசேட பிரார்த்தனை

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இன்று திங்கட்கிழமை விசேட பிரார்த்தனையில் ஈடுபடவுள்ளார். வத்திக்கானிற்கு விஜயம்…
Read More...

டிக்டொக் வீடியோவிற்கு தலிபான்கள் தடை 

ஆப்கான் இளைஞர்களை வழிதவறச் செய்வதாகக் கூறி வீடியோ பகிர்வு செயலியான டிக்டொக் மற்றும் பப்ஜி வீடியோ விளையாட்டை தலிபான்கள் தடை செய்துள்ளனர். ஒழுக்கமற்ற விடயங்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சி…
Read More...

சிறுமியின் உயிரை பறித்த ஜம்புக்காய்

ஜம்புக்காய் தின்ற சிறுமி ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார். குருநாகல் வாரியப்பொலை பகுதியில் நேற்று முன்தினம் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நாரம்மல, தங்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும்…
Read More...

10 பேரில் எண்மர் தொற்றுக்கு

2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவியத்திலிருந்து இங்கிலாந்தில் 10பேரில் எண்மருக்கு தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்று அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.…
Read More...

அதிபர் – ஆசிரியர்கள் இன்று சுகயீன விடுமுறை

இலங்கையிலுள்ள அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று திங்கட்கிழமை பாடசாலைக்கு சமுகமளிக்கமாட்டார்கள். ஆகையால் இன்றைய தினம் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர் அக்கறையுடன்…
Read More...

21ஆவது திருத்தம் இன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பு

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் இன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில்…
Read More...

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் எச்சரிக்கை

கொழும்பை அண்மித்துள்ள ஒரு சில வீதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வீதித் தடைகளில் கூரிய ஆணி போன்ற கம்பிகளை பொருத்தி கறுப்பு நிற பொலித்தீனால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள்…
Read More...