ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ விடுத்துள்ள மேதின வாழ்த்துச் செய்தி

உலகவாழ் உழைக்கும் சமூகம் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ளும் நேரத்தில், இவ்வருட சர்வதேச தொழிலாளர் தினம் நினைவுகூறப்படுகின்றது. நமது நாட்டில் கடந்த மூன்று வருடங்கள் பாரிய சவாலுக்கு…
Read More...

சிங்கப்பூரில் புதிய வகை ஒமிக்ரோன்

ஒமிக்ரோன் வகை கொரோனாவின் புதிய துணை ரகத் தொற்று, சிங்கப்பூரில் இருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா வைரஸை கண்காணிக்கும் சுகாதாரத் துறை அமைச்சக திட்டத்தின் கீழ், இருவருக்கு…
Read More...

வெடிகுண்டுடன் விமான நிலையத்திற்கு வந்த தம்பதி

இஸ்ரேலில் வெடிகுண்டுடன் விமான நிலையத்திற்கு வந்த அமெரிக்க தம்பதியை கண்டு சக பயணிகள் அலயறிடித்துக் கொண்டு ஓடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கோலன் பகுதிக்கு சுற்றுலா சென்ற…
Read More...

23 ஆவது நாளாகவும் தொடரும் காலிமுகத்திடல் போராட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை 23 ஆவது நாளாகவும்…
Read More...

மின்சார தடை இல்லை

இன்றைய தினம் மற்றும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களிலேயே மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படமாட்டாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. மே தினம் மற்றும் நோன்பு பெருநாள் ஆகியவற்றை…
Read More...

லண்டனில் ‘கோட்டாகோகம’

இங்கிலாந்தில் உள்ள இலங்கையர்கள் லண்டன் பாராளுமன்றத்துக்கு முன்பாக 'கோட்டாகோகம' கிளையை அமைத்துள்ளனர். குறித்த பகுதியில் இருந்து அரசுக்கு எதிராகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி…
Read More...

‘நாட்டுக்கு சிறந்த முன்மாதிரியான தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்கள் ‘

அனைத்து குடிமக்களின் முன்னேற்றத்திற்காகவும் இரவு பகல் பாராது பாடுபடும் அன்பான உழைக்கும்  மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…
Read More...

இன்றைய காலநிலை- வளிமண்டலவியல் திணைக்களம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. ஊவா மற்றும் மத்திய…
Read More...

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு  இன்று ஞாயிற்றுக்கிழமை  பல கட்சிகளின் பேரணிகள் இடம்பெறவுள்ளதால் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, நுகேகொடை…
Read More...

இன்று தொழிலாளர் தினம்

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளாக, இன்று மே தினம் அனைத்துலக ரீதியாக கொண்டாடப்படுகின்றது. 18ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில், 12 முதல் 18 மணிநேர கட்டாய தொழில் நிர்ப்பந்தத்திற்கு…
Read More...