ஆபாசப்படம் பார்த்ததால் எம்.பி. க்கு நடந்த விபரீதம்

ஆபாசப்படம் பார்த்ததால் எம்.பி ஒருவர் தனது பதவியை  இராஜினாமா செய்த சம்பவம் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தலைமையிலான ஆளும்…
Read More...

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதி செயலிழப்பு

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதி செயலிழந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதனூடாக, 270 மெகாவோட் தேசிய மின் உற்பத்திக்கு…
Read More...

தலவாக்கலையிலிருந்து காலிமுகத்திடலுக்கு தனிமனித நடைபவனி போராட்டம்

கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை  காலை 9.30 மணிக்கு தலவாக்கலை…
Read More...

66 வது வயதில் 38 வயது காதலியை கரம்பிடித்த அருண்லால்

 மேற்கு வங்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருப்பவர் அருண் லால்(66). முன்னாள் கிரிக்கெட் வீரரான அருண் புல்புல் சஹா(38) என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.…
Read More...

இனி நீர்கட்டணப் பட்டியல் இல்லை

இனிவரும் காலங்களில் இ-பில் அல்லது குறுஞ்செய்தி மூலம் குடிநீர் கட்டணங்கள் வழங்கப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கட்டணங்களை அச்சிடும் கடதாசிகளுக்கு…
Read More...

பிலிப்பைன்ஸ் தீயில் ஆறு சிறுவர்கள் உட்பட எட்டுப் பேர் பலி

பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவுக்கு அருகில் பல வீடுகளில் பரவிய தீயில் ஆறு சிறுவர்கள் உட்பட எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றுக் காலை ஏற்பட்ட இந்தத் தீயில் 80 வீடுகள் அழிந்துள்ளன.…
Read More...

திடீரென மயங்கி விழுந்த இளைஞன் மரணம்

திருகோணமலை-உப்புவெளி-கன்னியா மாங்காய் ஊற்று பகுதியில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை பாலையூற்று பூம்புகார் பிரதேசத்தில்…
Read More...

24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் ரயில்வே தொழிற்சங்கங்கள்

ரயில்வே தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 5ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன.
Read More...

தாயின் காரை ஓட்டிச் சென்ற நான்கு வயது சிறுவன்

நெதர்லாந்தில் நான்கு வயது சிறுவன் ஒருவன் தனது தாயின் காரை ஓட்டிச் சென்று அதனை நிறுத்தி இருந்த கார்கள் மீது மோதவிட்டுள்ளான். அந்த சிறுவன் கடந்த சனிக்கிழமை இரவு வாகனத் தரிப்பிடத்தில்…
Read More...

இன்று மின் தடை இல்லை

முஸ்லிம்களின் நோன்பு பண்டிகையை முன்னிட்டு நாட்டில் இன்று மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படமாட்டாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நாளை  மூன்று…
Read More...