தங்காலையில் உள்ள டி.ஏ.ராஜபக்ஷவின் உருவச்சிலை உடைப்பு

தங்காலையில் உள்ள டி.ஏ.ராஜபக்ஷவின் உருவச்சிலை இன்று செவ்வாய்க்கிழமை சிலரால் உடைக்கப்பட்டுள்ளது. டி.ஏ. ராஜபக்ஷ, முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்ற…
Read More...

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் ?

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு குழுவினர் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு கங்காராமவிற்கு அருகில் இந்த…
Read More...

குமார் வெல்கமவின் உடல் நிலை குறித்து அறிவிப்பு

நாட்டில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற அமைதியின்மையின் போது ஆத்திரமடைந்த பொதுமக்கள் குழுவினால் தாக்கப்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் உடல்நிலை கவலைக்கிடமாக…
Read More...

பிரதமராகத் தயார் – கரு ஜயசூரிய

அனைவரும் இணங்கினால் சிறந்த செயல் திட்டத்துடன் மிகக்குறுகிய காலத்துக்கு நாட்டின் பிரதமராகத் தயார் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாட்டில் அரசியல், பொருளாதார…
Read More...

அவுஸ்திரேலியாவில் பொதுத் தோ்தல் ஆரம்பம்

அவுஸ்திரேலியாவில் பொதுத் தோ்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறை நேற்று திங்கட்கிழமை தொடங்கியது. அதிகாரபூா்வ தோ்தல் திகதி மே 21 என்றாலும் பொதுமக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு…
Read More...

திருமலை முகாமுக்குள் மகிந்த குடும்பமா?

திருகோணமலை கடற்படை முகாம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடு க்கப்பட்டு வருகிறது. ராஜபக்ஷ குடும்பத்தினர் குறித்த முகாமில் இருப்பதாக தெரிவித்து சிலர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு…
Read More...

“கோட்டாகோகம” மீது தாக்குதல் சி.ஐ.டி விசாரணைகள் ஆரம்பம்

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் குழுவொன்று அலரி மாளிகைக்கு வெளியே நேற்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை…
Read More...

சிறைச்சாலைகளில் 58 கைதிகளை காணவில்லையாம்!

சிறைச்சாலை புனர்வாழ்வு முகாமிற்கு நிர்மாணப் பணிகளுக்கான பயிற்சி நடவடிக்கைகளுக்காக சிறைக் கைதிகளை ஏற்றிச்சென்ற பஸ் மீது நேற்று திங்கட்கிழமை இரவு  வன்முறைக் கும்பலொன்று தாக்குதல் நடத்தி…
Read More...

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும்…
Read More...

எம்.பி.க்கள் நாட்டை விட்டு வெளியேறும் நுழைவு தடுக்கப்பட்டுள்ளது

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்கும் நோக்கில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த இளைஞர் குழுவொன்று, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின்…
Read More...