ஊரடங்கு உத்தரவு தொடர்பிலான அறிவிப்பு

நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளை வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தளர்த்தப்படுவதாக, ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை…
Read More...

2 வருடங்களுக்குப் பின் நியூசிலாந்து முழுமையாக திறக்கப்பட்டது

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு நாடுகளும் தங்களது எல்லைப் பகுதிகளை மூடி உத்தரவிட்டன.  2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியதிலிருந்து…
Read More...

வன்முறைச் சம்பவங்களை அறிவிக்க புதிய இலக்கங்கள்

வன்முறைச் சம்பவங்கள் தொட்பில் அறிவிப்பதற்கு 1997 மற்றும் 118 என்ற தொலைபேசி இலக்கங்களையும்,telligp@police.gov.lk  என்ற மின்னஞ்சல் முகவரியையும் பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். மே…
Read More...

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விஷேட உரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றிரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் மத்தியில் விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ பதவி…
Read More...

அரசியல் நடவடிக்கைகளுக்காக தனியார் பஸ்களை வழங்குவதில்லை

அரசியல் நடவடிக்கைகளுக்காக தனியார் பஸ்களை வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.…
Read More...

எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக தடை

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மற்றும் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு எரிபொருள் விநியோகத்தை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC தற்காலிகமாக…
Read More...

தினேஸ்  குணவர்தனவின் வீட்டின் மீது தாக்குதல்

அமைச்சரும் முன்னாள் சபை முதல்வருமான தினேஸ்  குணவர்தனவின் கொழும்பில் உள்ள வீட்டின் மீது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் தினேஸ்…
Read More...

நாள்பட்ட நோயினால் 3000 பேர் உயிரிழப்பு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நாள்பட்ட நோய்களுக்கு உரிய சிகிச்சை பெற முடியாமல் சுமார் 3,000 உக்ரேனியர்கள் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு ரஷ்யாவின் போர்…
Read More...

மஹிந்தானந்தவின் அலுவலகத்தின் மீது கல்வீச்சு

நாவலப்பிட்டி நகரில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவின் அலுவலகத்துக்கு  முன்பாக டயர்களை எரித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், அலுவலகத்தின் மீது கல்வீச்சு தாக்குதலை…
Read More...

நான்கு மாவட்டங்களுக்கு -மண்சரிவு அபாய எச்சரிக்கை

மலையகம் உட்பட பல பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் காற்றுடன் கூடிய கடும்மழையினால், சிறு சிறு சேதங்கள் இடம்பெற்றுள்ளதுடன் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது. நாட்டின் நான்கு…
Read More...